Tuesday, December 1, 2009

வாக்தேவி





கூத்தனூர் கோவிலில் மாத்திரம் இருப்பளோ
வாக்திறம் நல்கும் என் தாய்

3 comments:

Dr.Rudhran said...

அவளுடன் எனக்கு 50 வருடக்காதல்..அவளை என்னைவிட யாரும் நேசிக்க முடியாது என்றே எல்லா காதலர்களைப்போலவும் நினைக்கிறேன்.

இப்போது ஒரு தளத்தில் ஹுஸைன் வரைந்த ஸரஸ்வதி பற்றிய‌ விவாதம் நடப்பதால், அவளை ஒரு தெய்வமாக வழிபட்டவன் மட்டுமல்ல, ஒரு காதலியாகவே பாவித்தவனின் மனத்தில் தோன்றிய அவளது பிம்பம்! 2009, டிசம்பர் முதல் தேதி, மாலை 4.30 மணியளவில் வரைந்தது.

Anandi said...

she looks very natural.lovely

Anonymous said...

Excellent doctor..

Post a Comment