ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Thursday, September 16, 2010

ஏசுவும் கிறிஸ்துவும்...

›
நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை! இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நா...
40 comments:
Tuesday, September 7, 2010

எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?

›
அடகு வைக்கப்பட்டு விட்டதா என் நாடு- என் அனுமதியில்லாமல் ? என் சக மனிதனுக்கு உணவு தர முடியாது என்று எவன் சொல்வான் , அதை எவன் விடுவான் ? ...
47 comments:
Friday, September 3, 2010

திருப்பதி சென்று திரும்பி வந்தேன்!

›
சில நேரங்களில் சில விதங்களில் நாம் மாட்டிக்கொள்வதுண்டு. அப்புறம் நினைத்துப் பார்த்தால் ஒரு வறண்ட நகைச்சுவை உணர்வோடு நாமே அதை நம்முள் பகிர்ந்...
21 comments:
Monday, July 12, 2010

சென்ற பதிவின் மீதி. (சுசப1.2)

›
முந்தைய பதிவின் தொடர்ச்சி.  அப்போதும் , அதாவது இப்போதும் , எனக்கு பேனாக்கள் மீது ஒரு மோகம் உண்டு. மையூற்றிய பேனாக்களில் மட்டுமே எழுத ம...
12 comments:
Tuesday, July 6, 2010

சுயசரிதையெனும் பரிசோதனை.1.1

›
  வெற்றி பெற்றவனது வாழ்க்கை மட்டுமல்ல , வெற்றியை நோக்கிப் பயணித்தவனது வாழ்க்கை கூட எழுதப்படக்கூடிய கதைதான். அவசரமாக இதை எழுதும் கட்டாயத்த...
26 comments:
Sunday, July 4, 2010

விவேகம்.

›
“யாரும் யார் மாதிரியும் ஆகி விட முடியாது , ஒருவர் முன்மாதிரி என்றால் அதற்குமுன் அவர்மாதிரி யாருமே இல்லை என்பதால்தான்.”- இது விசாரணை நா...
19 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.