ருத்ரனின் பார்வை
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
Thursday, September 16, 2010
ஏசுவும் கிறிஸ்துவும்...
›
நான் சின்ன வயதிலிருந்து, அதாவது அரை நூற்றாண்டுக்கு மேலாய் நம்பிய கதை! இதுவும் புனைவு தான், ஆனாலும் எதற்காக, எப்படி, என்பதில் தான் நயம், நா...
40 comments:
Tuesday, September 7, 2010
எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?
›
அடகு வைக்கப்பட்டு விட்டதா என் நாடு- என் அனுமதியில்லாமல் ? என் சக மனிதனுக்கு உணவு தர முடியாது என்று எவன் சொல்வான் , அதை எவன் விடுவான் ? ...
47 comments:
Friday, September 3, 2010
திருப்பதி சென்று திரும்பி வந்தேன்!
›
சில நேரங்களில் சில விதங்களில் நாம் மாட்டிக்கொள்வதுண்டு. அப்புறம் நினைத்துப் பார்த்தால் ஒரு வறண்ட நகைச்சுவை உணர்வோடு நாமே அதை நம்முள் பகிர்ந்...
21 comments:
Monday, July 12, 2010
சென்ற பதிவின் மீதி. (சுசப1.2)
›
முந்தைய பதிவின் தொடர்ச்சி. அப்போதும் , அதாவது இப்போதும் , எனக்கு பேனாக்கள் மீது ஒரு மோகம் உண்டு. மையூற்றிய பேனாக்களில் மட்டுமே எழுத ம...
12 comments:
Tuesday, July 6, 2010
சுயசரிதையெனும் பரிசோதனை.1.1
›
வெற்றி பெற்றவனது வாழ்க்கை மட்டுமல்ல , வெற்றியை நோக்கிப் பயணித்தவனது வாழ்க்கை கூட எழுதப்படக்கூடிய கதைதான். அவசரமாக இதை எழுதும் கட்டாயத்த...
26 comments:
Sunday, July 4, 2010
விவேகம்.
›
“யாரும் யார் மாதிரியும் ஆகி விட முடியாது , ஒருவர் முன்மாதிரி என்றால் அதற்குமுன் அவர்மாதிரி யாருமே இல்லை என்பதால்தான்.”- இது விசாரணை நா...
19 comments:
‹
›
Home
View web version