ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Tuesday, April 6, 2010

பிரொமேத்யஸ்

›
நம் புராணக் கதைகளுக்குச் சற்றும் சளைக்காத கற்பனையோடு எழுதப்பட்டவை கிரேக்கப் புராணக்கதைகள். அதில் ஒன்றுதான் பிரொமேத்யஸ் கதை. அவன் ...
11 comments:
Tuesday, March 30, 2010

என்போல்வார் என்னை இகழ்வாரோ?

›
நல்லோர் பிறர் குற்றம் நாடார்,  நலந்தெரிந்து கல்லோர்  பிறர் குற்றம் காண்பரோ- அல்லாது என்போல்வார் என்னை இகழ்வாரோ?   என் கவிக்குப் ப...
23 comments:
Friday, March 26, 2010

துஷ்டனை என்ன செய்ய?

›
என்னைப் பண்புடன் இரு, பொறுமையுடன் இரு என்று சொல்லும் அன்பர்களுக்காக இந்த அநாகரீகம் பதிவிடப்படுகிறது. இது என் மனைவிக்கு வந்த கடிதம்! அவளுக்கு...
48 comments:
Tuesday, March 23, 2010

மேரிக்கு மரியாதையுடன்

›
இது மதம் சம்பந்தப்பட்ட மேரி அல்ல , மருத்துவ மேரி! காதலித்த வில்லியம் ஷார்லெப் என்பவனை மணந்து அவனுடன் இந்தியாவிற்கு மேரி வ...
18 comments:

அவரவர் தமதம தறிவறி வகைவகை...

›
உண்மையிலேயே உங்களில் யாருடைய மனமாவது புண்படும்வகையில் நான் தவறாகவோ தெரியாமலோ ஏதாவது எழுதியிருந்தால் மன்னிப்புக் கேட்கத்தயார் ;...
40 comments:
Wednesday, March 17, 2010

ஸரஸ்வதீ மீண்டும் நமஸ்துப்யம்.

›
எனக்கு முதன்முதலாய் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஸ்லோகம் , ஸரஸ்வதி நம்ஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும். ஸித்திர்பவது மேஸதா , என்று எந்த வேள...
48 comments:
Monday, March 15, 2010

விழித்தான் என்று நினைத்தான்.

›
வழக்கமான இரவுக்குப்பின் , விழித்தான். அவனிடம் கைது செய்யப்பட்டிருப்பதாய் சொல்லப் பட்டது.    “ நீ எப்போதும் கைதிதான் , இப்போத...
24 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.