ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Monday, July 12, 2010

சென்ற பதிவின் மீதி. (சுசப1.2)

›
முந்தைய பதிவின் தொடர்ச்சி.  அப்போதும் , அதாவது இப்போதும் , எனக்கு பேனாக்கள் மீது ஒரு மோகம் உண்டு. மையூற்றிய பேனாக்களில் மட்டுமே எழுத ம...
12 comments:
Tuesday, July 6, 2010

சுயசரிதையெனும் பரிசோதனை.1.1

›
  வெற்றி பெற்றவனது வாழ்க்கை மட்டுமல்ல , வெற்றியை நோக்கிப் பயணித்தவனது வாழ்க்கை கூட எழுதப்படக்கூடிய கதைதான். அவசரமாக இதை எழுதும் கட்டாயத்த...
26 comments:
Sunday, July 4, 2010

விவேகம்.

›
“யாரும் யார் மாதிரியும் ஆகி விட முடியாது , ஒருவர் முன்மாதிரி என்றால் அதற்குமுன் அவர்மாதிரி யாருமே இல்லை என்பதால்தான்.”- இது விசாரணை நா...
19 comments:
Wednesday, June 30, 2010

அன்பு, நம்பிக்கை...

›
இரண்டுமே நல்ல வார்த்தைகள். இரண்டுமே நல்லன. ஆனால் இவ்விரண்டுமே ஏமாற்றக்கூடியவையும் ஆகும். அன்பு ஏமாற்றுமா ? ஏற்பவர் முட்டாளாக இருந்தால். அன...
17 comments:
Monday, June 7, 2010

சிரி, சிரி, சுடப்பட்டது ஒரு நாய் தான்!

›
கேலியாகவும் கோபமாகவும் பிறரை நாய் என்று சொல்வது வழக்கில் உண்டு. ‘நான் நாய் மாதிரி நடந்துக்கிட்டேன்’ என்றும் சிலநேரங்களில் சிலர் தம்மையே நொந...
50 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.