ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Friday, May 29, 2009

'பதிவு' பற்றி..

›
பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என்...
29 comments:
Wednesday, May 27, 2009

ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது

›
ஏனோ இன்று காலை எழும்போதே மன‌த்துள் இந்தப்பாடல் ஓடியது.. இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்ட...
10 comments:
Saturday, May 23, 2009

வாய்ச்சொல்

›
வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் ...
12 comments:
Friday, May 15, 2009

காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்

›
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது. தோழர்களைப்போல் , போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வ...
30 comments:
Monday, May 4, 2009

மே 10, மாலை

›
மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்... தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக...
9 comments:
Friday, April 24, 2009

ரிஷி மூலம், ஒரு ரிஷி பற்றி

›
இன்று ஜெயகாந்தனின் பிறந்தநாள். 75 முடிந்து, அடுத்தது ஆரம்பமாகிறது. அவர் எனக்கு ஆசான். என் இள‌மையில் அவர் எனக்கொரு ஆதர்ச நாயகன். அவருடன் பேசு...
23 comments:
Wednesday, April 1, 2009

ஆர்வமா, அவசியமா? கால நிர்ப்பந்தமா?

›
நண்பர்களும் தோழர்களும் அன்புடன் என்னை எழுத வைப்பதன் ஒரு பகுதி இது . இங்கே இதைச்சுட்டுவது, வினவு தளத்தில் இருக்கும் பிற கட்டுரைகளையும் நீங்கள...
21 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.