ருத்ரனின் பார்வை
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
Friday, May 29, 2009
'பதிவு' பற்றி..
›
பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என்...
29 comments:
Wednesday, May 27, 2009
ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது
›
ஏனோ இன்று காலை எழும்போதே மனத்துள் இந்தப்பாடல் ஓடியது.. இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்ட...
10 comments:
Saturday, May 23, 2009
வாய்ச்சொல்
›
வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் ...
12 comments:
Friday, May 15, 2009
காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
›
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது. தோழர்களைப்போல் , போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வ...
30 comments:
Monday, May 4, 2009
மே 10, மாலை
›
மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்... தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக...
9 comments:
Friday, April 24, 2009
ரிஷி மூலம், ஒரு ரிஷி பற்றி
›
இன்று ஜெயகாந்தனின் பிறந்தநாள். 75 முடிந்து, அடுத்தது ஆரம்பமாகிறது. அவர் எனக்கு ஆசான். என் இளமையில் அவர் எனக்கொரு ஆதர்ச நாயகன். அவருடன் பேசு...
23 comments:
Wednesday, April 1, 2009
ஆர்வமா, அவசியமா? கால நிர்ப்பந்தமா?
›
நண்பர்களும் தோழர்களும் அன்புடன் என்னை எழுத வைப்பதன் ஒரு பகுதி இது . இங்கே இதைச்சுட்டுவது, வினவு தளத்தில் இருக்கும் பிற கட்டுரைகளையும் நீங்கள...
21 comments:
‹
›
Home
View web version