Wednesday, February 3, 2010

இனி இனிதாக


மௌனம் இல்லாத சப்தம் இல்லை, சப்தம் இல்லாத மௌனம் உண்டு.
சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்?
கோலமிடுதல் ஒரு வரவேற்பு. ஓர் ஆசையின் வெளிப்பாடு. அழகுணர்ச்சியின் ஆதங்கம். 
வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல, 
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.

25 comments:

  1. சில நேரங்களில் இப்படித்தான் ....மௌனம் வருத்தும்.

    ReplyDelete
  2. //மௌனம் இல்லாத சப்தம் இல்லை, சப்தம் இல்லாத மௌனம் உண்டு.//

    அட ஆமாம்...!!!

    ReplyDelete
  3. //வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
    வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.//
    மிக அருமை டாக்டர்!

    //சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்?//
    :-)

    ReplyDelete
  4. //சப்தம் இல்லாத மௌனம் உண்டு// :)

    //வருகையின் நாகரிகத்தின்// ?

    ReplyDelete
  5. கட்அவுட் வைக்க வசதியில்லாதவங்க, கோலம் போட்டு வரவேற்கலாம்னு சொல்றிங்களா!?

    ReplyDelete
  6. வாங்க ருத்ரன், சட்டுபுட்டுன்னு திரும்பவும் எழுதுங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல. எல்லாம் நல்லாவே வளரும், வளர்த்துக்குவோம்.

    ReplyDelete
  7. நம்பிக்கை//

    நம்பிக்கை என்பது நாமா கட்டிக்கிற கோட்டை தானே..

    ReplyDelete
  8. வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
    வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.

    .......very nice.

    ReplyDelete
  9. சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்//
    மௌனத்தின் பாஷை புரிந்தவர்களால் தான் எளிதில் நண்பனாக முடியும்.
    ப்ளாக் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் . உங்களோட மௌனமாய் communicate பண்ண முடியுதே!

    ReplyDelete
  10. //வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
    வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.//

    நான் மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை....

    ReplyDelete
  11. //சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்//
    உணர்ந்து கொள்ளலாம் ...உண்மை அருமை...ருத்ரன்

    ReplyDelete
  12. I follow your site not just for your thoughts but also for your illustrative drawings. Please keep going.

    ReplyDelete
  13. மௌனமும் ஒரு சப்தம், கேட்க காதிருந்தால்.

    ReplyDelete
  14. Rudran, would love to listen your podcast. if you got any..

    ReplyDelete
  15. சொல்லித்தான் புரிந்துகொள்ள வேண்டுமா.....

    சொன்னாலும் சிலர் புரிஞ்சுக்கமாட்டார்களே...

    ReplyDelete
  16. ருத்ரன் சார் அருமை!!

    ReplyDelete
  17. மிகவும் அருமை. கோலம் இடும் நாகரீகம் பற்றிய கருத்து நன்று. நன்றி.

    ReplyDelete
  18. கோலம், கும்மி எல்லாம் “அவாள்” சரக்கு. மௌனம் சாமியார் சரக்கு. இனமானத்தமிழர் பண்பாட்டுக்கு ஒவ்வாது.

    ReplyDelete
  19. இது என்ன மாதிரியான மௌனம் டாக்டர்?

    ReplyDelete
  20. வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை..
    Great...!!!

    ReplyDelete