ருத்ரனின் பார்வை
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
Wednesday, March 3, 2010
நித்தியுடன் ஆரம்பமாகட்டும்
›
ஒரு கேவலமான விஷயத்திற்கு என் மனம் குதூகலம் அடையும் என்று நினைத்ததே இல்லை ; அப்படி ஆனதற்காக குற்ற உணர்வும் இல்லை. அவன் சாமியார் என்...
45 comments:
Thursday, February 25, 2010
ஜெய்ஹிந்த்.
›
ஹூஸைன் ஒரு கலைஞன். வர்த்தக நிர்ப்பந்தங்களுக்காகவும் வரைந்தாலும், தனித்திறமை உள்ள ஓவியன். இந்தியன். உலகில் இந்தியக் கலையின் நவீனத்துவம் பற்றி...
49 comments:
வருத்தம் தரும் கேள்வி
›
தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் ஒன்றா ? மனிதன் சமுதாயத்தின் ஒரு பகுதியா விகுதியா ? ஒழுக்கம் என்பது சத்தியமா சம்பிரதாயமா...
23 comments:
Thursday, February 18, 2010
நான்?
›
எல்லாருமே எல்லாரைப்பற்றியும் மனத்தில் பிம்பங்கள் வைத்திருக்கிறார்கள். அவை நிஜத்தில் நினைத்தவாறு இருக்கும்போது மகிழ்வதும் இல்லாதபோத...
48 comments:
Monday, February 15, 2010
வெறுப்பாக
›
இன்று என்னிடம் பேட்டி வேண்டும் ஒரு தொலைக்காட்சியிலிருந்து வந்தார்கள். ஒரு பெண்ணின் வாயிலிருந்து விசித்திரமான பொருட்கள் விழுவதாகவும் அது சாத...
47 comments:
Sunday, February 14, 2010
பதின் வயது, தொடர்
›
விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவ...
43 comments:
Tuesday, February 9, 2010
ஓராண்டு ஓடி விட்டது!
›
ஓராண்டு ஓடி விட்டது! தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் நிறையவே இருந்தும் அதற்கான முயற்சி, பயிற்சி, பக்குவம் பொறுமை இல்லாததால் இத்...
40 comments:
‹
›
Home
View web version