ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Thursday, November 19, 2009

எழுதும் த‌ருணம்

›
பிரபாகரன் செத்தால் எழுதலாம் , புவனேஸ்வரி கைதானால் எழுதலாம் , சச்சின் 20 வருடம் ஆடிவிட்டால் , புதிதாய் ஒரு தமிழ்ப்படம் வந்தால் , பங்குச்ச...
8 comments:

தேவி

›
பகுத்தறிவு மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை.வெறும் நம்பிக்கை மட்டுமல்ல , அனுபவமும் கூட.அறிவியல் அணுகுமுறையே...
12 comments:

ஆரம்பிக்கிறேன், முடிக்கமுடியாது..

›
என்னைப்பற்றித்தான் இது. இதுவும் ஒரு பயிற்சிக்காக‌த்தான். கதை எழுதத்தெரியாதுஎன்பதால் இதை எழுதுகிறேன். என் அனுபவங்கள் பற்றிய என் அபிப்ராயங...
2 comments:
Tuesday, November 17, 2009

ஏதோ ஒரு காரணத்திற்காக‌

›
சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌..... உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதார...
14 comments:
Thursday, July 16, 2009

ஆட்டம் முடிவதில்லை

›
ஆட்டம் முடிவதில்லை தில்லையில். இன்னும் எத்தனை காலம் ? நடராஜன் ஆடட்டும் , அந்த நாட்டியம் ஒரு ககனக்கலைக்கூத்தாகவே இருக்கட்டும்.. அவன்...
11 comments:
Tuesday, July 14, 2009

பேச்சின் பொருள்மீறி

›
பேச்சின் பொருள்மீறி பொய்கள் முன்னிற்க‌ கூச்சம் சிலநேரம் தடைபோடும் - நீச்சம் அடையாத வார்த்தைகளை மட்டும்தான் சில நேரம் அடையாளம...
6 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.