ருத்ரனின் பார்வை
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
Thursday, June 25, 2009
மகாதேவி
›
நான் வணங்கும் தெய்வத்தின் கையில் வில்லிருக்கும், அம்பிருக்கும். அந்த வில்லும் அம்பும் ஆவேசமாகும் ஆசையை அழிப்பதற்கான குறியீடுகளாகவே அமைந்துள்...
13 comments:
Wednesday, June 24, 2009
கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு
›
1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம். ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பா...
4 comments:
இன்று கவிஞரின் நாளாம்
›
ஒரு நாள் 1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யார...
3 comments:
Friday, May 29, 2009
'பதிவு' பற்றி..
›
பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என்...
29 comments:
Wednesday, May 27, 2009
ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது
›
ஏனோ இன்று காலை எழும்போதே மனத்துள் இந்தப்பாடல் ஓடியது.. இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்ட...
10 comments:
Saturday, May 23, 2009
வாய்ச்சொல்
›
வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் ...
12 comments:
Friday, May 15, 2009
காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
›
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது. தோழர்களைப்போல் , போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வ...
30 comments:
‹
›
Home
View web version