ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Thursday, June 25, 2009

மகாதேவி

›
நான் வணங்கும் தெய்வத்தின் கையில் வில்லிருக்கும், அம்பிருக்கும். அந்த வில்லும் அம்பும் ஆவேசமாகும் ஆசையை அழிப்பதற்கான குறியீடுகளாகவே அமைந்துள்...
13 comments:
Wednesday, June 24, 2009

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

›
1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம். ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பா...
4 comments:

இன்று கவிஞரின் நாளாம்

›
ஒரு நாள் 1989 புத்தகச்சந்தையில்.. இவனுகளையெல்லாம் எவன்டா கூப்பிட்டுப்பேசச்சொல்றான்? ... என்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே யார...
3 comments:
Friday, May 29, 2009

'பதிவு' பற்றி..

›
பதிவெழுதுவது ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டிருந்தகாலம் போய், இப்போது பதிவெழுதவென்றே யோசிக்கும் காலமும் வந்துவிட்டது. முந்தைய பதிவில் என்...
29 comments:
Wednesday, May 27, 2009

ஒவ்வொன்றும் பொய்யாக மாறும்போது

›
ஏனோ இன்று காலை எழும்போதே மன‌த்துள் இந்தப்பாடல் ஓடியது.. இத்தணைக்கும் எனக்கு மிகச்சமீபத்தில் பெரிய இழப்போ அதன் தொடர்பான சோகமோ ஒன்றும் ஏற்பட்ட...
10 comments:
Saturday, May 23, 2009

வாய்ச்சொல்

›
வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் ...
12 comments:
Friday, May 15, 2009

காத்திருக்கிறேன், கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்

›
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது. தோழர்களைப்போல் , போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வ...
30 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.