Saturday, November 12, 2011

நெட்டி முறிப்பு


வெட்டி முடிக்க வேலையில்லாமல் நெட்டி முறிப்பது போல சில நேரம் எண்ணங்கள்...
இது போல....

mind bargains for dreams when eyelids beg for sleep

தூங்க இரக்கும் விழிகளிடம்  கனவு வேண்டும் என்று பேரம் பேசுகிறது மனம்.




மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில் எண்ணங்கள் கேலிச் சித்திரமாய் நிஜங்களைக் கோடிடுகின்றன.

பொய்கள் சுலபமாக கவிதைகளாகின்றன..... 


இதை ஒரு கவிதையாகவும் ஆக்கிக்கொள்ளலாம்....
நான் ஆக்கவும் இல்லை, அள்ளிப்படைக்கவும் இல்லை...
இது சும்மா, ஒரு சோம்பலின் நெட்டி முறிப்பு  

இன்னும் பேரம் படியவில்லை என்பதால் எழுத்தின் சப்தம்