ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Thursday, October 6, 2011

சும்மா நூறு வார்த்தைகள்..

›
ஏதுமிலா வெறுமையின் பின், வெறுமையின் வெற்றிடங்கள் அறிமுகமானபின், கோர்த்த வார்த்தைகள் சிதறியபின், படித...
12 comments:
Friday, September 9, 2011

சும்மா கொஞ்சம் பின்னோக்கி..

›
அழுதது நினைவிருக்கிறது. எதற்காக என்பது நினைவில்லை என்றாலும் அப்படி நான் அழுததாய் நினைவுக்கு வேறெதுவும் வரவில்லை. அதற்கு முன்னும் கூட ...
14 comments:
Monday, August 8, 2011

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?

›
“ இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்? ” என்பதில் தொக்கியிருப்பது என்னவெல்லாம் செய்ய முயன்றாய் என்பதே. ...
12 comments:
Monday, August 1, 2011

சும்மா யோசித்த கதை!

›
கதைசொல்லி சொன்ன முதல் கதையின் மூலம் எது? ஆதிக்கும் மூலம் என்று பரம்பொருளைப் புரியா பொருளாக்கிய கலாச்சாரத்தில், கேள்விகளுக்கு விடை தேடிய கா...
7 comments:
Tuesday, June 7, 2011

சேது நினைவாக..

›
என் நண்பன் செத்துவிட்டான் எனும் செய்தி வந்தவுடன் நான் இடிந்து ஒடிந்து ...
11 comments:
Thursday, May 19, 2011

மாறும் ரசனை....

›
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே பட...
18 comments:
Tuesday, May 17, 2011

காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..

›
அவள் அப்படியொன்றும் அழகில்லை  என்று சொல் வதல்ல ,   அவளுக்கு யாரும் நிகரில்லை என்பதே காதல்.  வீம்புக்கு...
8 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.