ருத்ரனின் பார்வை
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
Thursday, January 21, 2010
சாதுர்யங்கள்
›
சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான். ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம். பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண...
10 comments:
சலிப்பும் பயமும் வாராது
›
தோழி எழுது என்றதும் , தோழர் நிதானமாய் எழுது என்றதும் நண்பனும் மனைவியும் – “உனக்கு தமிழில் எழுதினா வரலே இங்கிலீஷ...
23 comments:
Monday, January 18, 2010
இணையமும் நானும்
›
ஏதோ ஒரு ஜால்ரா சத்தத்துக்காகவே நான் சிலரை ஆதரிப்பதாய் ஒரு கருத்து பின்னூட்டமாய் இப்பதிவில் சொல்லப்பட்டது. அப்படித்தானா என்று ஒரு சுயபரிசீலன...
53 comments:
Friday, January 15, 2010
ஜெயகாந்தனின் விழா
›
முந்தைய பதிவில் போவதா வேண்டாமா என்று பகிரங்கமாக யோசித்துவிட்டு , போ என்பவர்களும் போகாதே என்பவர்களும் என்ன சொன்னார்கள் எ...
14 comments:
Tuesday, January 12, 2010
சமரசம், சாக்கு, சுயநலம்
›
பரவாயில்லை என்பது எவ்வளவு பழக்கிக்கொண்ட பதம்! லாபம் கருதித்தான் எந்த ஒரு விஷயத்திலும் நாம் சமரசம் செய்து கொள்கிறோம். சமரசம் என்பது சமாத...
25 comments:
Friday, January 8, 2010
தன்னையழித்தல்
›
ராகுல்ஜியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த என் மனைவி தற்கொலை பற்றி அவர் எழுதியிருப்பதைச் சொன்னாள். சாவது என்று முடிவெடுத்...
50 comments:
Wednesday, January 6, 2010
நிறமும் சாயமும்
›
பலர் இந்தப்பதிவின் பின்னணி நிறம் கருப்பாய் இருப்பதால் படிக்கச் சிரமமாக இருப்பதாய் எழுதியதால் இப்போது வண்ணத்தை மாற்றியிருக்கிறே...
14 comments:
‹
›
Home
View web version