ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Thursday, January 21, 2010

சாதுர்யங்கள்

›
சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான். ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம். பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண...
10 comments:

சலிப்பும் பயமும் வாராது

›
தோழி எழுது என்றதும் , தோழர் நிதானமாய் எழுது என்றதும் நண்பனும் மனைவியும் – “உனக்கு தமிழில் எழுதினா வரலே இங்கிலீஷ...
23 comments:
Monday, January 18, 2010

இணையமும் நானும்

›
 ஏதோ ஒரு ஜால்ரா சத்தத்துக்காகவே நான் சிலரை ஆதரிப்பதாய் ஒரு கருத்து பின்னூட்டமாய் இப்பதிவில் சொல்லப்பட்டது. அப்படித்தானா என்று ஒரு சுயபரிசீலன...
53 comments:
Friday, January 15, 2010

ஜெயகாந்தனின் விழா

›
முந்தைய பதிவில் போவதா வேண்டாமா என்று பகிரங்கமாக யோசித்துவிட்டு , போ என்பவர்களும் போகாதே என்பவர்களும் என்ன சொன்னார்கள் எ...
14 comments:
Tuesday, January 12, 2010

சமரசம், சாக்கு, சுயநலம்

›
பரவாயில்லை என்பது எவ்வளவு பழக்கிக்கொண்ட பதம்!  லாபம் கருதித்தான் எந்த ஒரு விஷயத்திலும் நாம் சமரசம் செய்து கொள்கிறோம். சமரசம் என்பது சமாத...
25 comments:
Friday, January 8, 2010

தன்னையழித்தல்

›
ராகுல்ஜியின் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த என்  மனைவி தற்கொலை பற்றி அவர் எழுதியிருப்பதைச் சொன்னாள். சாவது என்று முடிவெடுத்...
50 comments:
Wednesday, January 6, 2010

நிறமும் சாயமும்

›
பலர் இந்தப்பதிவின் பின்னணி நிறம் கருப்பாய் இருப்பதால் படிக்கச் சிரமமாக இருப்பதாய் எழுதியதால் இப்போது வண்ணத்தை மாற்றியிருக்கிறே...
14 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.