Sunday, March 15, 2009

முன்பு எழுதியது தான்..

புதிய கலாச்சாரம் இதழுக்காக 2008ல் எழுதியது. மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு குறித்து இப்படி ஓர் அலசல் எழுதாமல் இருக்கவே விரும்புகிறேன், ஆனால், தேர்தல் நெருங்குவதால் இதை மீண்டும் நினைத்துப்பார்க்கிறேன்.
இக்கட்டுரைக்கான சுட்டி:
http://tamilarangam.blogspot.com/2008/03/blog-post_29.html

3 comments:

  1. இந்த கிருமிகள் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றன.
    தடுப்பதற்கு ஆள் யாரும் இருப்பதாக தெரியவில்லை ருத்ரன்.

    ReplyDelete
  2. தமிழில் எழுதுவதற்காக புதிய வலைத்தளம் ஒன்றை ருத்ரன் ஆரம்பித்துள்ளாரா?

    யாரும் என்கிட்டே சொல்லவேயில்லை?!

    இனி அடிக்கடி வருகை தருவேன்.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு

    ReplyDelete