tag:blogger.com,1999:blog-6968945587007124897.post833251315145927988..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: ஒளிவட்டம்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-51667167819427597792010-07-01T16:50:27.054+05:302010-07-01T16:50:27.054+05:30நன்றி டாக்டர் சார்.நன்றி டாக்டர் சார்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-20564256527790004172010-05-08T03:17:09.026+05:302010-05-08T03:17:09.026+05:30சுவாமிப் படங்களுக்கு மட்டும் ஏன் ஒளிவட்டம் வரைகிறா...சுவாமிப் படங்களுக்கு மட்டும் ஏன் ஒளிவட்டம் வரைகிறார்கள் என்று யோசித்ததுண்டு.திரைப்படங்களிலும் கூட.அதற்கு இவ்வளவு விளக்கம் இருக்கா !நன்றி டாக்டர்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85063688794176476942010-04-28T20:36:43.844+05:302010-04-28T20:36:43.844+05:30ஜெயகாந்தன் எழுத்துக்களுக்கான உங்கள் பார்வைக்கு காத...ஜெயகாந்தன் எழுத்துக்களுக்கான உங்கள் பார்வைக்கு காத்திருக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34951689287001871312010-04-18T21:26:22.734+05:302010-04-18T21:26:22.734+05:30வெறியர்கள் கூட்டம் அன்றுபோல் தான் இன்றும். முள்முட...வெறியர்கள் கூட்டம் அன்றுபோல் தான் இன்றும். முள்முடி மன்னன் சிலுவை சுமந்தது யாருக்காக. நாய் வால் நாளை நிமிரலாம் என்று நம்பலாம். ஆணி அடிக்க வேண்டிய பேய்கள் என்றால்? <br /><br />சிலசமயம் வெங்காயத்தை போல் சமூக அக்கறை என்பதும் அர்த்தமற்று போகிறது. யாருக்கு எதை புரியவைக்க.தனி மனித மாற்றம் மட்டும் முழுமை அல்ல, என்பது உங்கள் பதிவுகளை பார்பவருக்கு புரியும். காண்பதற்கு கண்ணுள்ளவர் காண கடவர்.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78014131024604681572010-04-16T20:58:24.030+05:302010-04-16T20:58:24.030+05:30This comment has been removed by the author.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-223119848299075442010-04-16T20:54:08.140+05:302010-04-16T20:54:08.140+05:30This comment has been removed by the author.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39219277569974998352010-04-16T20:43:29.041+05:302010-04-16T20:43:29.041+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/01017807204816008971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31388394511180392722010-04-16T18:33:45.013+05:302010-04-16T18:33:45.013+05:30பார்ப்ப்..என்று சொன்னாலேயே வராத கேவலங்களுக்கு என்ன...பார்ப்ப்..என்று சொன்னாலேயே வராத கேவலங்களுக்கு என்ன காரணம்..30 நாள் கெடுவா?Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-66730246523564593432010-04-16T15:10:51.743+05:302010-04-16T15:10:51.743+05:30"அதிர்ஷ்டம் என்பது ஒரு பரத்தை. எளிதில் எதிர்ப..."அதிர்ஷ்டம் என்பது ஒரு பரத்தை. எளிதில் எதிர்பாராமல் வந்துவிடும், ஆனால் தக்க வைத்துக்கொள்வது கடினம்."<br /><br /> தக்கவைக்க முடியவில்லைதான்Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34437594828410876382010-04-16T12:53:13.710+05:302010-04-16T12:53:13.710+05:30இந்த பதிவுக்கும்
யாராவது வந்து
ஏகப்பட்ட ஒலி வட்டங்...இந்த பதிவுக்கும்<br />யாராவது வந்து<br />ஏகப்பட்ட ஒலி வட்டங்களை கூவுவாங்களே டாக்டர்..<br /><br />இன்னுமா வரலை...?மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38510879688408872402010-04-16T07:43:40.300+05:302010-04-16T07:43:40.300+05:30எத்தனையோ முறை, ஒளி வட்டம் கொண்ட படங்களை பார்த்து ச...எத்தனையோ முறை, ஒளி வட்டம் கொண்ட படங்களை பார்த்து சாதரணமாக எடுத்து கொண்டிருக்கிறேன். அதற்குள், இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56328643134826603192010-04-16T02:17:00.176+05:302010-04-16T02:17:00.176+05:30வணக்கம் டாக்டர்.
மன்னிக்கவும் டாக்டர். பதிவுக்கு ச...வணக்கம் டாக்டர்.<br />மன்னிக்கவும் டாக்டர். பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கேட்பதாகக் கருத வேண்டாம். Anxiety என்ற வார்த்தைக்கு உங்களைப்போன்ற ஆசான் விளக்கினால் நன்றாக இருக்கும் என்ற ஆவலில் கேட்கிறேன்.<br />உலகில் Anxiety என்பது எல்லோருக்கும் பொதுவா? Anxiety என்பதை எந்தவகையில் அளக்கலாம்? தேர்வு முடிவை எதிர் நோக்கி இருக்கும் ஆர்வத்தை Anxiety என்பதா? பிள்ளைகள் விளையாடும் போது விழுந்து அடிப்பட்டுவிடுவார்களே என்று பதட்டப்படுவதா? ஊரிலிருந்து கிளம்பி வரும் உறவினர் நன்றாக வந்து சேரவேண்டும் என்று கடவுளிடம் பிராத்திக்கும் நடைமுறை Anxiety யா ? ஓவராக அன்பு செலுத்தும் ஒருவரை Anxious என்பதா? இதில் Phobia -க்களும் அடங்குமா? இதை எந்த நேரத்தில் நோய் என்றுக் கூறலாம்? ஏனென்றால் எல்லோரிடமும் ஒருவித Anxiety காணப்படுகிறது. (இல்லையா?!) அப்படிஎன்றால் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்களா? உங்களிடம் சிறிதளவேனும் அது காணப்படுகிறதா? <br /> நீங்கள் தனியே ஒரு பதிவு போட்டாலும் மிகவும் சந்தோஷம். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-51286887254772085842010-04-15T22:49:21.638+05:302010-04-15T22:49:21.638+05:30Thank you so much Doctor. An illuminating post in ...Thank you so much Doctor. An illuminating post in so many ways...Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.com