tag:blogger.com,1999:blog-6968945587007124897.post5312974255405855211..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: ஆட்டம் முடிவதில்லைDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-83162061749791193472009-11-07T02:42:42.936+05:302009-11-07T02:42:42.936+05:30தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்...தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்<br /><br />அந்தக் கனலை நெஞ்சில் ஏந்துவோம்<br />அதற்காகவே வாழ்வோம்<br /><br />தோழமையுடன்<br />செங்கொடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-88777261618611780182009-09-21T13:42:53.842+05:302009-09-21T13:42:53.842+05:30தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரான திருநாளைப்போவார், எ...தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவரான திருநாளைப்போவார், என்ற நந்தனாரின் சிலை, சிதம்பரம் கோவிலில் உள் மண்டபத்திலிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நகற்றப்பட்டு இப்போது அது அங்கு இல்லை.<br /><br />நந்தனார் கீர்த்தனை பாடி நாட்டைப் பிடித்த பலரும் இதை கண்டுகொள்வதும் இல்லை.<br />கவலைப்படுவதுமில்லை...<br /><br />பதிவு அருமை.......தொடருங்கள்.....<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12580820101798073092009-09-11T23:54:06.923+05:302009-09-11T23:54:06.923+05:30இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,8...இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.<br />நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து<br /><br />http://www.srilankacampaign.org/form.htm<br /><br /><br /><br />அல்லது<br /><br />http://www.srilankacampaign.org/takeaction.htm<br /><br /><br /><br />என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!<br />அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81964531683775834112009-08-28T15:00:10.053+05:302009-08-28T15:00:10.053+05:30ungal aduththa padhivu eppodhu doctor?ungal aduththa padhivu eppodhu doctor?Anandihttps://www.blogger.com/profile/13233832145748462736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-7390122782955022782009-08-18T22:41:14.333+05:302009-08-18T22:41:14.333+05:30ஆட்டநாயகனுக்கே ஆட்டம் காட்டும் அந்தணர்களின்
ஆட்டம்...ஆட்டநாயகனுக்கே ஆட்டம் காட்டும் அந்தணர்களின்<br />ஆட்டம் அடக்கபடும் அடியோடு.<br /><br />-<br />கிறுக்கன்கிறுக்கன்https://www.blogger.com/profile/11528316405552822848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32663052704803762222009-07-20T22:48:15.369+05:302009-07-20T22:48:15.369+05:30நிதர்சனம்
யானும் இட்ட தீ மூள்க மூள்கவேன்னு பாடி இ...நிதர்சனம் <br />யானும் இட்ட தீ மூள்க மூள்கவேன்னு பாடி இருப்பார்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75208326085045689642009-07-19T14:16:25.111+05:302009-07-19T14:16:25.111+05:30If they had used violence against him, that should...If they had used violence against him, that should be condemned. Let the law take its course. Let them be arrested if necessary.<br />But Vinavu and you had justified violence whenever it suited you. It is a pity that you are in the company of psycopaths and bigots.Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-63646267777723771662009-07-16T18:26:55.538+05:302009-07-16T18:26:55.538+05:30//பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலி...//பகுத்தறிவுப்பகலவனிடம் இரவல் வாங்கிய ஒளியில் போலியாய் மினுக்கிக்கொண்டிருக்கும் சாமான்யசாணக்கியனுக்கு இதெல்லாம் தெரியாதா, இல்லை இது குடும்ப விஷயமில்லை என்பதால் முக்கியமில்லையா?//<br /><br /><br />அரசியலில் பலன் இருக்கும் செயலுக்கு தானே முதலிடம். இன்று பெரியாரே இருந்தாலும் அவருக்கு கடைசி இடம் தான்!<br />காரணம் பெரியாருக்கு சந்தர்பவாத அரசியல் தெரியாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81734329828952006402009-07-16T11:55:02.535+05:302009-07-16T11:55:02.535+05:30நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?
ருத்ர தாண்...நடராஜன் ருத்திரனாக இருந்திருந்தால்...?<br />ருத்ர தாண்டவமும் ஒரு நடன வகைதானே, நடராஜனின் 'போஸ்' மாறியிருக்கும் அவ்வளவே.<br />நடராஜன்கள் ருத்திரர்களாக மாறவேண்டும். ஆம்<br />மக்கள் கோபம் கொள்ளவேண்டும். <br /><br />தோழமையுடன்<br />செங்கொடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11388816124818804042009-07-16T09:38:38.587+05:302009-07-16T09:38:38.587+05:30கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போ...கோயிலுக்கு மிக அருகில் சென்று விட்டு திரும்பும் போது ” ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் போர்டினை பார்த்தேன் “இலவச அன்னதானம் அனைத்து பக்தர்களும் தவறாது அன்னதானத்தை பெற்றுக்கொள்ளவும். இப்படிக்கு நவதாண்டவ தீட்ஷிதன்” என்றிருந்தது. கூட வந்தவர் சொன்னார் ” அவன் யார் தெரியுமா? கோயிலில் கொலுசு திருன கேசுல அவன் தான் முதல் A1 குற்றவாளி” மறுபடியும் அவனை(போட்டோவை) பார்த்தேன். நல்ல திருட்டு முகம்.........<br /><br /><br />தில்லையில் பார்ப்பன சதிராட்டம்<br />அடிவருடிகளின் ஒயிலாட்டம்<br /><br />http://kalagam.wordpress.com/kalagamhttps://www.blogger.com/profile/17786297397013172710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-90028819155406739732009-07-16T09:23:13.939+05:302009-07-16T09:23:13.939+05:30//அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில...//அரசு அலுவலர் நீதிமன்ற உத்தரவுடன் மக்கள் பக்தியில் தரும் பணம் நேரடியாக நடரஜனுக்குத்தான் போகவேண்டும் என்று பொது உண்டியல் வைத்ததைக்கூட அவர்கள் எதிர்த்ததிலேயே இது புரியும். //<br /><br />சாமி என்றைக்கு கோயில்ல இருந்தார்? அவர் வீதிக்கு வந்துவிட்டார்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.com