tag:blogger.com,1999:blog-6968945587007124897.post1996720163331932440..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: ஏசுவும் கிறிஸ்துவும்...Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49311490101873399822010-10-25T23:26:32.367+05:302010-10-25T23:26:32.367+05:30இந்நூலைப்பற்றிய என் 3 பதிவுகள்;
முதல் பதிவு: 1
இர...இந்நூலைப்பற்றிய என் 3 பதிவுகள்;<br /><br /><a href="http://dharumi.blogspot.com/2010/09/443-good-man-jesus-and-scoundrel-christ.html" rel="nofollow">முதல் பதிவு: 1</a><br /><a href="http://dharumi.blogspot.com/2010/10/448-good-man-jesus-and-scoundrel-christ.html" rel="nofollow">இரண்டாம் பதிவு: 2</a><br /><a href="http://dharumi.blogspot.com/2010/10/449-good-man-jesus-and-scoundrel-christ.html" rel="nofollow">மூன்றாம் பதிவு: 3</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-62916248874008561732010-10-25T17:00:24.335+05:302010-10-25T17:00:24.335+05:30இரண்டாம் பகுதி: http://dharumi.blogspot.com/2010/1...இரண்டாம் பகுதி: http://dharumi.blogspot.com/2010/10/448-good-man-jesus-and-scoundrel-christ.htmlதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49018446647419158442010-10-25T16:58:16.951+05:302010-10-25T16:58:16.951+05:30எழுத்துக்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. better chang...எழுத்துக்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. better change the background colourதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-50849035695421466782010-10-25T15:15:30.421+05:302010-10-25T15:15:30.421+05:30நேற்றுதான் இப்பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இன்...நேற்றுதான் இப்பதிவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று பார்த்தாச்சு! நன்றாக அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.<br /><br />நீங்க <a rel="nofollow">இந்த பதிவு</a> பார்த்தாச்சா?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-66129477612579992132010-10-14T19:30:20.244+05:302010-10-14T19:30:20.244+05:30நல்ல பகிர்வு சார். வாங்கி படித்து விடுகிறேன்.நல்ல பகிர்வு சார். வாங்கி படித்து விடுகிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-5709552950593223922010-10-04T18:03:32.597+05:302010-10-04T18:03:32.597+05:30அறிய விஷயம்..அருமையான புத்தகம் படித்த உணர்வு
மிக்...அறிய விஷயம்..அருமையான புத்தகம் படித்த உணர்வு <br />மிக்க நன்றிGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68153781895145161472010-09-28T14:10:33.180+05:302010-09-28T14:10:33.180+05:30//வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வ...//வெகுநாள் கழித்து நண்பருடன் நேரம் செலவிடும்போது வரும் கூடுதல் மகிழ்ச்சியில் தான் இந்த நூலை ரசித்தேனா என்று பரிசீலிக்க ஒரு மாதம் இடைவெளி கொடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினால் இன்னும் அதே நல்ல நூல் படித்தவுடன் வரும் இதமான மனநிலை வந்ததால் இங்கே இந்தப் பகிர்வு.// <br />புத்தக அறிமுகத்துடன் உங்கள் மன ஓட்டத்தயும் கலந்து பகிர்ந்தீர்.. நன்றி..Gobinath.Shttps://www.blogger.com/profile/07228486113102732028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55076581641248770042010-09-28T09:07:31.406+05:302010-09-28T09:07:31.406+05:30காலை வேளயில் நல்ல ஒரு புத்தகம் வாசித்த அனுபவம் திர...காலை வேளயில் நல்ல ஒரு புத்தகம் வாசித்த அனுபவம் திருப்தி நரி நண்பரே இதே போல் படிப்புகளை வாசிக்க தயாராக உளேன்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-30955983859818924922010-09-23T21:30:39.405+05:302010-09-23T21:30:39.405+05:30கிராம தேவதைகள் கதையிலும் இப்படி நிகழ்கிறது. பொன்னர...கிராம தேவதைகள் கதையிலும் இப்படி நிகழ்கிறது. பொன்னர் சங்கர் கதையில் படுகளம் பகுதியை குறிப்பாக சொல்லலாம்.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-88903798530237982482010-09-22T15:06:15.443+05:302010-09-22T15:06:15.443+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56347894245843334812010-09-22T14:29:03.973+05:302010-09-22T14:29:03.973+05:30மஹாத்மா காந்தியின் ஒரு கூற்று..
"I am more C...மஹாத்மா காந்தியின் ஒரு கூற்று..<br /><br />"I am more Christian than most Christians."<br /><br />இதன் பின்னால் இருக்கும் அரசியல் எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய சூழலில் பல கிருத்தவர்கள் கடனே என்று ஜெபம் செய்வதும் மத விதிகளை பின்பற்றுவதும் அதிகம் இருந்தது என்று மட்டும் புரிகிறது.Udayakumar Sreehttps://www.blogger.com/profile/10404859720975344953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68409738247398068972010-09-21T17:34:57.969+05:302010-09-21T17:34:57.969+05:30ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோ...ஆன்ம விசாரணை, ஆத்திக நிறுவனமாதல் குறித்த கேள்விகளோடு புத்தகம் மூடிய பின்னும் மனம் யோசிப்பதே இந்நூலின் வெற்றி.//<br /><br />வித்யாசமான பகிர்வு.. ருத்ரன்.,,Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-57686616353764120362010-09-21T11:58:02.923+05:302010-09-21T11:58:02.923+05:30நல்ல பதிவு.
Nikos Kazantzakis எழுதிய “The Last Te...நல்ல பதிவு.<br /><br />Nikos Kazantzakis எழுதிய “The Last Temptation of Christ” ஐ நினைவு படுத்துகிறது. <br />ஆந்த புத்தகம் பல ஆண்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. <br />அதிலும் ஏசுவை மனிதனாக வடித்து ஆண்மவிசரனைக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டது. <br />பின் அது ஒரு நல்ல திரைப்படமாகவும் வெளிவந்தது. நிச்சயம் படித்திருப்பிர்கள்.Arvind Venkatramanhttps://www.blogger.com/profile/11173953723430261387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-36805571041856227652010-09-21T11:29:35.992+05:302010-09-21T11:29:35.992+05:30Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
http://ramasamyde...Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு<br /><br />http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html<br /><br />(doctore forward this link to persons you know who write in blogger)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16195884447607268952010-09-20T02:08:20.785+05:302010-09-20T02:08:20.785+05:30//புராணங்கள் எல்லாமே புனைவுதான்,//
கடவுள் நம்பிக்...//புராணங்கள் எல்லாமே புனைவுதான்,//<br /><br />கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள போதும், இதை நீங்கள் சொல்லியிருப்பது உங்கள் திறந்த சிந்தனையைக் காட்டுகிறது.மு.முத்துவேல்https://www.blogger.com/profile/17001414767435409041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56657208756913116092010-09-18T16:56:15.227+05:302010-09-18T16:56:15.227+05:30அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதிலுமே இயேசு ...அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதிலுமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பலவிதமான புத்தகங்கள் வெளியாகி அதற்க்கான சர்ச்சைகளும் தீவிரமடைவது சகஜம், சில எழுத்தாளர்கள் தங்களை பிரபலப்படுத்தும் நோக்கிலும் சில எழுத்தாளர்கள் உலகளாவிய ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் இப்படிப்பட்ட புத்தகங்களை எழுதுவதாகவும் கூறப்படுகிறது, எப்படியானாலும் யேசுவைப்பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளை இவர்கள் ஏற்ப்படுத்தி கொடுப்பதில் மகிழ்ச்சியே, 'தேடுங்கள் கண்டடைவீர்கள்'Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-44685445185674054622010-09-18T12:01:52.901+05:302010-09-18T12:01:52.901+05:30//இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்பட...//இங்கே எதிர்ப்பு வருமாறு அவதூறு மிகுந்து எழுதப்படவில்லை. வெறுப்புக்குப் பதில் ரசிப்பும், சிந்திக்க மிதமான ஒரு தூண்டுதலுமே இந்நூல் ஏற்படுத்துகிறது.//<br /><br />ஆச்சர்யம்தான்...<br /><br />சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் புத்தகமாக ஊகிக்க முடிகிறது. நல்லதொரு நூலறிமுகம்... நன்றி சார்!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-65540231933276241562010-09-17T19:37:55.126+05:302010-09-17T19:37:55.126+05:30நல்ல அறிமுகம் டாக்டர். ஆனால், அந்த கிறிஸ்து கேரெக்...நல்ல அறிமுகம் டாக்டர். ஆனால், அந்த கிறிஸ்து கேரெக்டரை ஃபிலிப் புல்மேன், செயின்ட் பாலை(st.paul) மனதில் வைத்து எழுதியிருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தேகம். சர்ச்சைக்குள்ளாக வேண்டும் என்றாலே இங்கத்து எழுத்தாளர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பேர்தான் நினைவில் வருதோன்னு ஆகிப் போச்சு!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16769369404900050822010-09-17T15:31:58.884+05:302010-09-17T15:31:58.884+05:30//அது நக்கீரன் மாதிரி புனைவு,//
:) :)//அது நக்கீரன் மாதிரி புனைவு,//<br />:) :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32404551209894012532010-09-17T10:40:23.857+05:302010-09-17T10:40:23.857+05:30ருத்ரன் சார்,
உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்...ருத்ரன் சார், <br />உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன் & படித்திருக்கிறேன். உங்களின் பதிவு அருமை. இருப்பினும் சிலர் செய்யும் தவற்றிக்காக ஒரு இனத்தையே குறை கூறுவது சரியென்று எனக்கு படவில்லை. அதுவும் தாங்கள். அவர்கள் செய்தது சரியென்று சொல்லவில்லை. முற்றிலும் தவறுதான். இருப்பினும் தங்களுடன் தொடர்பு கிடைத்ததிற்கு நன்றி.NOUSHADHhttps://www.blogger.com/profile/14519036046056646049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-90626939225620081852010-09-17T09:27:43.387+05:302010-09-17T09:27:43.387+05:30புனைவு என்பது மனதிற்கு இதமானது, அறிவு ஏற்காவிட்டா...புனைவு என்பது மனதிற்கு இதமானது, அறிவு ஏற்காவிட்டாலும்.<br />24 சுவிசேஷத்தில் 4 ல் மட்டுமே குறிப்பிட படும் மேரியின் கன்னித்தாய் விஷயம் உண்மை என்று படும் மக்களுக்கு மாத்யு 6 : 3 ல் கூறப்படும் இயேசுவின் சகோதரர், சகோதரிகள் புனைவாக தெரியலாம். <br /><br />நல்ல பதிவு.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6376730723590621842010-09-17T07:05:55.241+05:302010-09-17T07:05:55.241+05:30My previous comment is missing; don't know did...My previous comment is missing; don't know did go through or not...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14351659641845277882010-09-17T06:42:08.498+05:302010-09-17T06:42:08.498+05:30வணக்கம் ஐயா. நல்ல பகிர்வுங்க. நன்றிங்க.வணக்கம் ஐயா. நல்ல பகிர்வுங்க. நன்றிங்க.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-4504313961644874672010-09-17T05:19:51.265+05:302010-09-17T05:19:51.265+05:30அழகான கதை..அழகான கதை..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-36971127968364712962010-09-17T03:53:21.505+05:302010-09-17T03:53:21.505+05:30புனைவின் கூறுகளைப் பற்றி அறிய கொடுத்த முகப்புரை இந...புனைவின் கூறுகளைப் பற்றி அறிய கொடுத்த முகப்புரை இந்த காலக் கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. <br /><br />அப்படியே புத்தக அறிமுகத்திற்கும் நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com