ருத்ரனின் பார்வை

மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌

Friday, January 1, 2010

எல்லாரும் இன்புற்றிருக்க

›
அவள் பெயர் தெரியாது, முகம் கூடச் சரியாகத் தெரியாது.  ஆனால் அவளுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். சென்னை மருத்துவக்கல்லூரியில் கல்வ...
15 comments:
Thursday, December 31, 2009

புத்தகத்திருவிழாவும் சில நினைவுகளும்

›
 வாசித்து முடிக்காத பல புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தும் புதிதாய்ப் பார்க்கும்போதெல்லாம் வாங்குகிறேன். அவற்றுள் வாசிக்கவே போவ...
29 comments:

உடல்மொழி, உரைமொழி

›
இது நான் எழுத ஆரம்பித்த நூலின் அறிமுகப்பகுதியின் ஒரு பகுதி. இன்றைய பதிவு இனிதான் எழுதவேண்டும் என்பதால் இதைப் பதிவேற்றம் செய்கிறேன...
5 comments:
Wednesday, December 30, 2009

கருணையும் கொலையும்

›
அருணா என்ற பெண் உடலா உயிரா? 1973 முதல் இன்றுவரை அவள் எவ்வித உணர்வுமின்றி படுக்கையில் கிடக்கிறாள். உயிர் போகவில்லை; உணவு உடலுள் செல்கிறத...
18 comments:

வன்புணர்ச்சி எனும் வக்கிரம்

›
வன்புணர்ச்சி எனும் வக்கிரம் சிலரது மனவிகாரத்தின் வெளிப்பாடுதான். சக மனித உயிரை மதிக்காமல் , உணர்வை மதிக்காமல் தன் பொருந்தா அடங்கா...
16 comments:
Tuesday, December 29, 2009

வேறு –ஒரு நாடகம் பற்றி

›
காஃப்கா எழுதிய எல்லாமும் என்னை உலுக்கும், அவனது நாட்குறிப்புகள் உட்பட.  அவன் எழுதிய TRIAL எனும் முடியாத நாவல் என்னுள் கிளப்பிய அதிர்வு...
14 comments:
‹
›
Home
View web version

நான், ருத்ரன்

My photo
Dr.Rudhran
நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com
View my complete profile
Powered by Blogger.