tag:blogger.com,1999:blog-6968945587007124897.post8162760896320840064..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: சௌகரியமான பொய்கள்.Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-47934105164195119742010-11-26T19:07:25.707+05:302010-11-26T19:07:25.707+05:30டாக்டர் வணக்கம். உங்களுக்கு
எனது வலைப்பக்கத்தின் ...டாக்டர் வணக்கம். உங்களுக்கு<br />எனது வலைப்பக்கத்தின் மூலம் ஒரு அழைப்பு இருக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78176448024247867082010-11-21T14:41:04.366+05:302010-11-21T14:41:04.366+05:30//எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம்// ...//எனக்கு நான் நன்றியுடையவனாயிருப்பதே சாத்தியம்// உண்மைகள் சுடுகின்றன சார்.. ஆனால் ஒரு சந்தேகம் சார்.. நான் சுய நலவாதி இல்லையென்று நம்பிகொண்டிருக்கிறேன் உண்மைகளை உணர்ந்து நான் என்னை சுயநல வாதிதான் என நம்ப ஆரம்பித்து விளைவுகள் மோசமானதாக இருக்குமா? நல்லதாக இருக்குமா? பொது நல வாதியின் சுய நலத்தையும் சுயநல வாதியின் சுயநலத்தையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34004803838251794222010-11-17T09:06:29.575+05:302010-11-17T09:06:29.575+05:30அது என்ன பொய்யில
சவுகரியமான பொய்யி
சவுகரியம் இல்ல...அது என்ன பொய்யில <br />சவுகரியமான பொய்யி<br />சவுகரியம் இல்லாத பொய்யி<br />பொய்யிலையும் இவ்வளவு இருக்கவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-53675485399475386832010-11-13T15:55:29.451+05:302010-11-13T15:55:29.451+05:30//தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்...//தியாகம் என்பது ஒரு வித ஏமாற்றுதான். தியாகம் செய்வதே அந்த காரியத்திற்கான பெருமைக்குத்தான். பெருமை வெளியே கிடைக்கும் கைதட்டலும் கழுத்துமாலையும் மட்டுமல்ல- அது உள்ளே ஏற்படுத்தும் சுகத்திமிர்.//<br /><br />Nice! :)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6731204317185594042010-11-13T12:04:52.868+05:302010-11-13T12:04:52.868+05:30"மறுக்க முடியா உண்மை""மறுக்க முடியா உண்மை""கருவெளி"https://www.blogger.com/profile/15708794449531859408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-48012935016035721342010-11-13T05:13:09.336+05:302010-11-13T05:13:09.336+05:30//சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான...//சௌகரியத்திற்கான உறவுகள் பொய்யாக அமையும் போது தான் ஆத்திரம், அழுகை, அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு. அனுமதித்ததை விரட்டலாம், அமைத்துக்கொண்டதிலிருந்து விலகிவிடலாம், ஆனால் அமைந்தவற்றை என்ன செய்வது? பிறப்புடன் பிணைந்தவற்றை என்ன செய்யலாம்?//<br />வணக்கம் அய்யா,<br />உண்மையான வார்த்தைகள்.உறவு ,நட்பு எல்லாமே ஒரு எல்லைக்குட்டு இருக்கும்போது மட்டுமே அன்பு,பாசம், தியாகம் ,அனுசரித்தல் எல்லாம் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.<br /><br />ஒவ்வொருவருக்கும் அந்த எல்லை அளவு வேறுபடலாம்அந்த எல்லை தாண்டும்போது சுயநலம் மட்டுமே மிஞ்சும.அய்யா சரிதானே?RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-26427112020892470192010-11-12T19:48:16.553+05:302010-11-12T19:48:16.553+05:30பெருமைக்காக செய்யப்படுபவைக்கு தியாகம் என்ற பெயரை ச...பெருமைக்காக செய்யப்படுபவைக்கு தியாகம் என்ற பெயரை செயல்பாடு பற்றிய புரிதல் இல்லாதவர்தான் வழங்க முடியும். தியாகம் நடைமுறைக்கானது. பின்னர் வரும் புகழ்மாலைக்காக தனது உயிரை இழக்கும் பகத் சிங்கின் ஏமாற்று வேலை பற்றி என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒருவேளை அத்தகைய மனநிலையை அறிவுசான்ற பெரியோர்கள் மாத்திரம்தான் அறிய முடியுமோ என்னவோ?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-80574665994984790502010-11-09T03:55:16.947+05:302010-11-09T03:55:16.947+05:30/*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடி.../*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது*/<br /><br />உண்மைகதிர்காhttps://www.blogger.com/profile/17116050062024422453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-84984305473323892792010-11-09T03:55:03.877+05:302010-11-09T03:55:03.877+05:30/*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடி.../*அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது*/<br /><br />உண்மை..கதிர்காhttps://www.blogger.com/profile/17116050062024422453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-37880054456611578802010-11-06T20:06:21.188+05:302010-11-06T20:06:21.188+05:30ரொம்ப உரிச்சிருக்கிறீங்க! உண்மை!
உறவு தரும் சுகம...ரொம்ப உரிச்சிருக்கிறீங்க! உண்மை!<br /> <br />உறவு தரும் சுகம் சுயத்துக்கு பிடிக்கிறதென்றால், அது தொடர வேண்டும் என்று சுயம் விரும்பினால், ரொம்பவும் உரித்துப் பார்க்காமல் இருப்பதே நலம்.. அந்த அச்சம் இருப்பதால் எதையும் மிகவும் உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை.. <br /> <br />ஒருவர் தனது சுய சௌகரியத்துகாகச் செய்வது தான் என்றாலும், பிறருக்கும் நன்மை பயக்கும் என்றால் அந்தச் செயல்களைச் செய்பவர்களைப் பிடிக்கிறது..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-29842285367229414292010-11-06T18:27:29.567+05:302010-11-06T18:27:29.567+05:30சுயநலம் என்றாலே என்னவென்று புரியாமல் வாழும் சமூகம்...சுயநலம் என்றாலே என்னவென்று புரியாமல் வாழும் சமூகம் இந்த மனித சமூகம்.சுயத்தின் நலனில் இருந்தே இந்த வாழ்க்கை தொடங்குகிறது.அதுதான் சொளகரியம் கூட.....Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-43519227774740236552010-11-06T15:43:29.207+05:302010-11-06T15:43:29.207+05:30//அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடி...//அன்போ மரியாதையோ இல்லாமல் எந்த உறவும் இருக்க முடியாது என்று தெரிகிறது.///<br /><br />உண்மை டாக்டர்...<br /><br />சில உறவுகள் புனிதமானவை... எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு உணர்வால் உறவாகி முழுமையாக அற்பணித்து இருப்பது ஒரு சுகம்...<br /><br />சௌகரியத்திற்காக எத்தனை காலம் நம்மையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்.. ஒரு கட்டத்தில் சலிப்பும் வெறுமையும் மட்டுமே மிஞ்சும்... வாழ்வின் நெடுகில் மனதிற்கு நெறுக்கமான உறவுகள் தரும் கதகதப்பை அனுபவித்துக்கொண்டு அந்த உறவில் உண்மையாக முழுமையாக இருப்பதே வாழ்க்கை..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-53182237286227361692010-11-06T08:56:38.504+05:302010-11-06T08:56:38.504+05:30ஒரு நல்ல குழப்பமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கி...ஒரு நல்ல குழப்பமான சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் . இன்னொருவனை சில இடங்களில் சுயநலவாதி என சொல்லும் போது எமது சுயனாலும் சில நேரங்களில் எட்டிப்பார்க்கும் .. சியா விடயங்கள் சுயநலத்திற்காக பாராட்டை எதிர்பார்த்து செய்யப்படுகிறது என்றாலும் நல்லது நடக்கிறது என்ற வகையில் சந்தோசப்படலாம் .. மனதில் ஆழத்திற்க்கே சென்று விட்டீர்கள் .. வாழ்த்துக்கள் ... தொடர்ந்து படித்து வருகிறேன் ... :)சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54965513991385792682010-11-05T21:29:44.760+05:302010-11-05T21:29:44.760+05:30nalla karuthukkal.... deepavali samayathula veetla...nalla karuthukkal.... deepavali samayathula veetla santhosama irukura nerathula padikura blog-a ithu?...<br /><br />anyway, nice thoughts - thanks :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-80561647508242705102010-11-05T18:25:00.510+05:302010-11-05T18:25:00.510+05:30நல்ல பதிவு சார் .. மிக்கநன்றி ! தொடர்க உங்கள் பணி...நல்ல பதிவு சார் .. மிக்கநன்றி ! தொடர்க உங்கள் பணிதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமைhttps://www.blogger.com/profile/07271116604627019430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14871858569739206982010-11-05T18:13:24.298+05:302010-11-05T18:13:24.298+05:30சிக்கலான ஒரு விசயத்திற்கு தெளிவான தீர்ப்பாய்வு!
ச...சிக்கலான ஒரு விசயத்திற்கு தெளிவான தீர்ப்பாய்வு!<br /><br />சுயநலமாக இருக்கிறேன் ‘செளகர்யத்திற்காக’ என்று கூறினாலே அது ஒரு அட்மிட் பண்ணக் கூடாத விசயம் என்பதனைப் போல புரிந்து பயந்து வாழும் கூட்டத்திற்கிடையே ‘நடித்தே’ பொய்மையாக வாழ கற்றுக் கொடுக்கும் மனித சமூகம் தானே எங்கெங்கும்.<br /><br />//என்னுடனாவது என் உறவு முழுமையான உண்மையோடு இருக்கிறதா என்பதே வாழ்வு நேர்மையாக இருக்கிறதா என்பதற்கான பதில்.//<br /><br />அந்த உறவில் கூட எத்தனைப் பேருக்கு உண்மையாக, முழுமையாக தன்னை வெளிப்படுத்தி வாழும் சாத்தியம் கிடைத்து விடுகிறது? சமரசங்களைக் கொண்டு, தான் செய்யும் தவறுகள், அநீதிகள், சற்று முன் நான் பேசிய உண்மையை மறைத்து ஆளுக்குத் தகுந்த மாதிரி கூறும் பொய்மைகள் என வாழ்க்கை நகர்கிறதே... இதெல்லாம் எப்படி உட்முகமாக கவணம் செலுத்தி வாழும் ஒருவனுக்கு சாத்தியம் இதற்கும் இந்தக் கட்டுரையில் பதில் இருக்கிறது - ஆனால், அட்மிட் செய்திட்டு வாழ்வது ஹீரோத்தனம் :).<br /><br />டாக், கட்டுரைக்கு நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-45171701893104636102010-11-05T18:11:22.785+05:302010-11-05T18:11:22.785+05:30Happy Deepavali Sir.Happy Deepavali Sir.Anonymoushttps://www.blogger.com/profile/02575522230481381764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-23389539524868810312010-11-05T16:27:18.606+05:302010-11-05T16:27:18.606+05:30இனய தீபாவளி நல் வாழ்த்துக்கள்இனய தீபாவளி நல் வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54043010341519169472010-11-05T14:27:45.987+05:302010-11-05T14:27:45.987+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31249841479738028742010-11-05T13:32:37.143+05:302010-11-05T13:32:37.143+05:30தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும...தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com