tag:blogger.com,1999:blog-6968945587007124897.post7415629512045324618..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: கடவுளின் நான்கு கைகள்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-44990831140588573502012-12-15T09:35:34.825+05:302012-12-15T09:35:34.825+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Dino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-17781002608426566422012-01-21T22:32:56.568+05:302012-01-21T22:32:56.568+05:30போங்க பாஸ்,
கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் ...போங்க பாஸ்,<br />கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்க படும்னு , இயேசு -மன்னிக்கணும், ஈசா சொன்னது தெரியாதா?<br />என்னை கைவிட்டீரோ என்று அவரே கத்திய போது நீங்கள் எம்மாத்திரம்?<br />உங்களுக்கு பதில் மனிதனிடமும் இல்லை அவன் கற்பனையில் உண்டான கடவுளிடம் இல்லை.<br />மனதை சாந்த படுத்தி கொண்டு பொய் பொழப்ப பாக்கலாம் பாஸ் :))Khader Mohideenhttps://www.blogger.com/profile/16964917091264066727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68340033072915001642012-01-21T11:01:42.271+05:302012-01-21T11:01:42.271+05:30ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால்...ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :) //<br /><br />ஹாஹாஹா<br /><br />இருந்தா தானுங்களே பதில் சொல்வாங்க!<br />பலமுறை கேட்டாச்சே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-41903879865102214172012-01-20T22:34:26.767+05:302012-01-20T22:34:26.767+05:30//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல்...//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?<br />அது என்ன ஆலோசனையிலா சேரும்!?//<br />வாலு, நிச்சயம் அதுவும் பயமுறுத்தல் தான் , இப்போ யாரு இல்லன்னு சொன்னது,<br />சொர்க்க, நரக கோட்பாடுகளின் ஆதார சுருதியே மனித மனதின் பேராசை மற்றும் பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் !!<br />வேணும்னா ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :)Khader Mohideenhttps://www.blogger.com/profile/16964917091264066727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55583671346624896902012-01-20T22:29:10.701+05:302012-01-20T22:29:10.701+05:30//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல்...//கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?<br />அது என்ன ஆலோசனையிலா சேரும்!?//<br />வாலு, நிச்சயம் அதுவும் பயமுறுத்தல் தான் , இப்போ யாரு இல்லன்னு சொன்னது,<br />சொர்க்க, நரக கோட்பாடுகளின் ஆதார சுருதியே மனித மனதின் பேராசை மற்றும் பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் !!<br />வேணும்னா ஒரு ஈமான்தாரி (இறை நம்பிக்கையாளர் ) கிட்ட கேட்டால் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் :)Khader Mohideenhttps://www.blogger.com/profile/16964917091264066727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-46878549806362082882012-01-20T21:30:13.937+05:302012-01-20T21:30:13.937+05:30கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கை...கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கைகள் மட்டும் அல்ல !! தலைகளும்,கால்களும் , கண்களும் பல்வேறு தெய்வ உருவங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன , எனக்கு தெரிந்து இது பயமுருத்தலே தவிர வேறில்லை :)<br />கலை நோக்கம் மூட நம்பிக்கையின் முன் மண்டியிடுகிறது !!! //<br /><br /><br />கடவுளை நம்பாட்டி நரகம் தான் என்பது பயமுறுத்துதல் இல்லையா?<br />அது என்ன ஆலோசனையிலா சேரும்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-53804889086197086482012-01-20T02:25:45.482+05:302012-01-20T02:25:45.482+05:30கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கை...கடவுளை மனிதனை தாண்டி வேறு படுத்தி காட்ட அதிகமான கைகள் மட்டும் அல்ல !! தலைகளும்,கால்களும் , கண்களும் பல்வேறு தெய்வ உருவங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன , எனக்கு தெரிந்து இது பயமுருத்தலே தவிர வேறில்லை :)<br />கலை நோக்கம் மூட நம்பிக்கையின் முன் மண்டியிடுகிறது !!!Khader Mohideenhttps://www.blogger.com/profile/16964917091264066727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16558832508645878142009-12-11T17:20:53.375+05:302009-12-11T17:20:53.375+05:30இன்னொரு ஆயிரம் வருஷத்துக்கு அப்பறம் காங்கிரஸ மதமாக...இன்னொரு ஆயிரம் வருஷத்துக்கு அப்பறம் காங்கிரஸ மதமாக்கி காந்திய கடவுளாக்கி , அவருக்கு எட்டு கை வெக்கப் போறாங்க பாருங்க !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-43027912683403083232009-12-10T14:31:28.509+05:302009-12-10T14:31:28.509+05:30அருமை டாக்டர்.அருமை டாக்டர்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75469289941924499392009-12-09T16:09:46.458+05:302009-12-09T16:09:46.458+05:30ரவிவர்மா தான் அன்றாடம் சந்திக்கும் முகங்களை தெய்வங...ரவிவர்மா தான் அன்றாடம் சந்திக்கும் முகங்களை தெய்வங்களுக்குப் பொருத்திய முதல் கலைஞன். ஆனால், அவன் கூட அவளை ஒரு தெய்வமாக வரையும்போது, இன்னும் இரண்டு கைகள் கூடுதலாக வரைய வேண்டியிருந்தது. இரண்டு கைகளோடு அதே படம் வரையப்பட்டிருந்தால், ரசிக்கப்பட்டிருக்கும், ஆனால் வணங்கப்பட்டிருக்குமா தெரியவில்லை.<br /><br />நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம்<br /><br />மிகைகள் வியப்பு காட்டி வணங்க வைக்கின்றன .ஆனால் பிற மதங்களில் இவ்வாறு இல்லையே ஏன் ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-2711157025464639952009-12-08T19:51:07.942+05:302009-12-08T19:51:07.942+05:30இப்போதைய தேவை எல்லா மனிதர்களுக்கும், நீங்க கூறிய க...இப்போதைய தேவை எல்லா மனிதர்களுக்கும், நீங்க கூறிய கடைசி பத்தியில் உள்ள புரிதல்.<br /><br />கட்டுரை அருமை.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-74938840649030113912009-12-08T19:39:58.377+05:302009-12-08T19:39:58.377+05:30//நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுக...//நிஜங்களைவிட மிகைகளை ரசிப்பதும் வியப்பதும் கண்டுகேட்டு அதிசயிப்பதும் தானே மனித குணம். //<br /><br />உண்மைதான்....கற்பனைகளிலும் ரசனைகளிலும் உருவாகும் பொருளுக்கு அழகேற்றுவதும், மெருகேற்றுவதும் ஒரு தனித்திறமைதான்...Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68833762176932060132009-12-08T19:24:41.405+05:302009-12-08T19:24:41.405+05:30/கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அம.../கடவுள் நம்பிக்கை என்பது அச்சத்தின் வெளிப்பாடாக அமையாமல், அன்பின் இன்பத்தின் ஒரு இளைப்பாறலாக அமைந்தால்/<br />அழகான வார்த்தையாடல்!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-84567625156636124012009-12-08T18:58:15.527+05:302009-12-08T18:58:15.527+05:30டாக்டர் நல்ல பதிவு பல விஷயங்களையும் யோசனைகளையும் இ...டாக்டர் நல்ல பதிவு பல விஷயங்களையும் யோசனைகளையும் இது முன் வைத்தது எனலாம்...<br />அன்புடன்<br />ஜாக்கிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-76503443530320298952009-12-08T18:35:48.151+05:302009-12-08T18:35:48.151+05:30கடந்த வாரம் முதுமலையைத் தாண்டிய பண்டிபூர் வன விலங்...கடந்த வாரம் முதுமலையைத் தாண்டிய பண்டிபூர் வன விலங்குகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, ஒரு நான்கு கைகளுடனான ஒரு சிலையைப் பார்த்தேன். அது ஒரு போர்வீரர்களின் சிலையாகத் தோன்றியது.<br /><br />அப்பொழுதுதான் நினைத்தேன், எதற்காக இவர்களுக்கும் 4 கைகள் என்று.<br /><br />அதற்கான பதில் உங்கள் இடுகையில் கிடைத்தது.<br /><br />நன்றி<br /><br />அந்த படத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6684755144000430872009-12-08T18:23:11.290+05:302009-12-08T18:23:11.290+05:30அத்தனை கை வ்க்கிறாங்க, ஏன் கால் மட்டும் ரெண்டோட நி...அத்தனை கை வ்க்கிறாங்க, ஏன் கால் மட்டும் ரெண்டோட நிறுத்திகிறாங்க!?<br /><br />கீழ யார் பார்க்க போறான்னா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75135980879194284422009-12-08T18:01:27.006+05:302009-12-08T18:01:27.006+05:30உண்மை தாங்க ஐயா. இப்படி, இயல்புக்கு மாறாக உள்ள ஒரு...உண்மை தாங்க ஐயா. இப்படி, இயல்புக்கு மாறாக உள்ள ஒரு உருவத்தை, பல கைகள் கொண்ட ஒரு உருவத்தை சரியாக வரைவதோ, செதுக்குவதோ பெரிய மேட்டர் தாங்க.<br /><br />"அப்போது ஒவ்வொரு மனமும் தன் அகக்கண்ணாடியில் தன்முகத்தை கடவுள் முகமாகப் பார்த்துக்கொள்ளும்.. "<br /><br />கீதையோட மொத்த Content இதுலயே சொல்லிட்டீங்க. ஒரே ஒரு வித்யாசம், கீதையில், மனம் ஒரு Invisible matter, ஆன்மா தான் Core Matter. மற்றபடி மேட்டர் சேம் தான் : )<br /><br />அருமையான கோணத்துல யோசிச்சு இருக்கீங்க! வாழ்த்துக்கள்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com