tag:blogger.com,1999:blog-6968945587007124897.post7413448832218416537..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: சாரதாமேனன் சொற்படிDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-19256297348919190352009-12-10T15:25:38.123+05:302009-12-10T15:25:38.123+05:30அரசாங்கமும் அரசியல் வாதிகளும் நினைத்தால் எல்லாம...அரசாங்கமும் அரசியல் வாதிகளும் நினைத்தால் எல்லாம் நடக்கும் .செய்வார்களா ?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-48407094615744787002009-12-10T14:25:42.933+05:302009-12-10T14:25:42.933+05:30welcome back Dr. முதலில் அந்த அம்மையாருக்கு நன்றி....welcome back Dr. முதலில் அந்த அம்மையாருக்கு நன்றி. <br /><br />எழுதுங்கள் டாக்டர். சொல்ல வ்ந்ததை துணிச்சலுடன் எழுதுவதில் வெகு சிலரே. <br /><br />பகிர்விற்கும் நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81171957337013240202009-12-10T12:26:37.397+05:302009-12-10T12:26:37.397+05:30A recent Ad from 'Apple Inc' :
Here’s to...A recent Ad from 'Apple Inc' : <br /><br />Here’s to the crazy ones. The misfits. The rebels. The ones who see things differently. You can quote them, disagree with them, glorify or vilify them. About the only thing you can’t do is ignore them. Because they change things. They push the human race forward. While some may see them as the crazy ones, we see genius.... Because the people who are crazy enough to think they can change the world, are the ones who do...JPnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78352866844359403772009-12-10T12:22:47.954+05:302009-12-10T12:22:47.954+05:30good post., with regardsgood post., with regardsAnandihttps://www.blogger.com/profile/13233832145748462736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39406023158520495732009-12-09T23:09:15.901+05:302009-12-09T23:09:15.901+05:30இலவச தொலைக்காட்சி பெட்டிக்கும் , திரைப் பட தொழிளார...இலவச தொலைக்காட்சி பெட்டிக்கும் , திரைப் பட தொழிளார்களுக்கு இலவச வீடு, திரைப்பட நகரம் உருவாக்க செலவு செய்ய இருக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை மன நல காப்பகத்திர்க்க் அரசு செலவழிக்க வேண்டுவோம்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12220287415901657982009-12-09T19:23:17.412+05:302009-12-09T19:23:17.412+05:30எத்தனையோ செய்ய வேண்டியுள்ளது.செய்யவும் முடியும்.வெ...எத்தனையோ செய்ய வேண்டியுள்ளது.செய்யவும் முடியும்.வெறுமனே பேசி ஒரு நொடி ஆதங்கப்பட்டு பின் வழக்கம் போல ..........எனக்கு தெரிந்து உங்களிடம் வரும் நோயாளிகளை அழைத்து வருபவர்களில் சிலர் அவர்களை நடத்தும் விதம் ,இவ்ர்கள் படுத்தும் விதம்......இது இங்கு நடக்க கூடாது என நான் நினைப்பதுண்டு. <br />விழிப்புணர்வு மக்களை தெளிவுப்படுத்தும் விதமாக MV DIABETIC மையத்தில் செய்வது போல் do's and dont's உங்கள் clinicல் செய்யலாமே. உதவ நான் தயார் அதற்குரிய தகுதி எனக்கிருக்கிறது என நீங்கள் நினைத்தால்.eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-66956660450039659642009-12-09T19:21:48.164+05:302009-12-09T19:21:48.164+05:30சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக...சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்----- Good to hear from your mentor and senior.My salute to Madam.Regards,uthamanarayananhttps://www.blogger.com/profile/06916694182083351885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-8945581888651859272009-12-09T19:16:08.807+05:302009-12-09T19:16:08.807+05:30சமீபத்தில் கேரளா சோட்டாணிகரா கோயில் சென்றிருந்த போ...சமீபத்தில் கேரளா சோட்டாணிகரா கோயில் சென்றிருந்த போது அங்கு பேய் பிடித்த பெண்கள் சிலர் ஆடி கொண்டு இருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக கஷ்டமாய் இருந்தது. அவர்கள் மனநோயாளிகள் என்று அறியாமல் பேய் அது இது என்று சொல்லி.. இந்த சமூகம் கோயிலில் விட்டு விட்டு செல்கிறது..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-1128655068529290202009-12-09T18:57:25.365+05:302009-12-09T18:57:25.365+05:30இதை படிக்கும் போது மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு அய...இதை படிக்கும் போது மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு அய்யா<br /> <br /> //இன்றும் சிலர் நோயாளியை அனுமதிக்கும் போது பொய்யான முகவரி தந்துவிட்டு காணாமல் போய்விடுவதால் இந்த அவல நிலை//<br /> <br />சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன். <br />சமீபகாலமாக வெளியூர்களில் இருந்து வந்து மனநிலை தவறியவர்களை பழநி கோவில் அருகே (அவர்கள் குடும்பத்தினரே) விட்டு விட்டு போய் விடுவது அதிகரித்து உள்ளதாம். இப்படி தவிக்க விடப்பட்ட மனநோயாளிகள் பலர் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். அதிலும் இரவு நேரங்களில் சில மனித மிருகங்கள் பெண் மனநோயாளிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடுமை.மஞ்சரிhttps://www.blogger.com/profile/09191098214635215463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-42186843028938940572009-12-09T17:57:51.581+05:302009-12-09T17:57:51.581+05:30எல்லாவற்றிலும் ஊழல், இடுகையை படிக்க மனதுக்கு கஷ்டம...எல்லாவற்றிலும் ஊழல், இடுகையை படிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது, என்ன ஏது என்ற நிலமையை புரிந்துகொள்ளாமல் அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் மனிதர்களை நினைத்தால் இன்னும் மனதுக்கு பாரம். <br /><br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி சார்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.amirdhavarshini.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-67822392877771727232009-12-09T16:58:26.537+05:302009-12-09T16:58:26.537+05:30Neere oru mentalNeere oru mentalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-52827364624527325542009-12-09T16:45:37.391+05:302009-12-09T16:45:37.391+05:30ஹ்ம்ம்...நீங்கள் சொன்னது போல சரிவு மெல்ல மெல்லதான்...ஹ்ம்ம்...நீங்கள் சொன்னது போல சரிவு மெல்ல மெல்லதான் ஆக்கிரமித்திருக்கும்! மனநிலை சரியானவர்களை அழைத்து செல்ல யாரும் வரவில்லையென்பது - நினைத்துப்பார்க்கவே முடியாததாய் இருக்கிறது!! <br /><br />நல்ல இடுகை, சார்! சாரதா அம்மாவுக்கு ஒரு சல்யூட்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38055546258020297242009-12-09T16:26:57.489+05:302009-12-09T16:26:57.489+05:30கெட்டகுணம்,குற்றம் நாடும் சீர்கெட்ட சமுதாயத்தில்
ம...கெட்டகுணம்,குற்றம் நாடும் சீர்கெட்ட சமுதாயத்தில்<br />மனம் நாடும்,அதன் நலன் நாடும் அம்மா,<br /><br />அய்யா ருத்திரன் சொல்வார்,ஒரு நாள் அது கேட்கப்படும்Unknownhttps://www.blogger.com/profile/16406696897351438847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91632626684242781592009-12-09T16:12:41.269+05:302009-12-09T16:12:41.269+05:30/ "எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழு.../ "எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைக"எழுதும்போது யாரையும் திட்டாதே, கோபமாய் எழுதாதே, தனிப்பட்டவர்களின் குறைகளைவிட சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது தான் முக்கியம்" என்றார்//<br /><br />என்ன ஒரு நல்ல மனசு <br />அன்புடன்<br />மீன்துள்ளி செந்தில்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.com