tag:blogger.com,1999:blog-6968945587007124897.post7213697051546182831..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: கதாபாத்திரங்களிடமிருந்துDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-61742163435120993682010-01-02T22:50:20.719+05:302010-01-02T22:50:20.719+05:30வித்தியாசமான பார்வையாக இருந்தது, சார்!
/ஆனால், சா...வித்தியாசமான பார்வையாக இருந்தது, சார்! <br />/ஆனால், சாதித்தபின், தங்கள் பின்னணியில் உள்ள அந்தத் ‘தாழ்வான’ நிலை என்பதை மறுக்கவும் மறைக்கவுமே முயல்கிறார்கள்./<br /><br />இது நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்...சாதித்தபின்னரும், தங்களை 'உயர்வான' நிலையினராக காட்டிக்கொள்ளவும் செய்கிறார்கள்..<br /><br />தங்கள் கடைசி வரிகள் தான் இப்போதைய தேவை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11829320964402822752009-12-31T07:51:08.661+05:302009-12-31T07:51:08.661+05:30//தாழ்வுமனப்பான்மையுள்ளவன் தான் தாழ்வாக நினைக்கும்...//தாழ்வுமனப்பான்மையுள்ளவன் தான் தாழ்வாக நினைக்கும் தன்மையை மறுக்கவும் மறைக்கவும் செய்யும் காரியங்கள் மிகையாகவே அமையும்.//<br /><br />ரொம்பச் சரியாக அது போன்ற மனநிலையில் அமைந்த மனங்களின் உளவியல் பின்னணியை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள், டாக்.<br /><br />கடைசி இரண்டு பத்திகளில் தங்களின் ஆதங்கம் தெறித்து விழுகிறது. எதற்கும் மயங்காமல் கடைசி நிலை வரையும் 'தன் இயல்பு' நிலையிலேயே இருப்பது என்பது எல்லாருக்கும் கைவரப் பெறுவதில்லை... the nature places so many tempting baits to lose ones fundamental இயல்பு, and eventually the nature wins the race, I suppose.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-58388046988389591632009-12-30T23:58:02.445+05:302009-12-30T23:58:02.445+05:30This comment has been removed by the author.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32260107966520702112009-12-30T21:02:19.068+05:302009-12-30T21:02:19.068+05:30Dear sir,
ungalin intha parvaikku en vazthukkalDear sir,<br /><br />ungalin intha parvaikku en vazthukkalM Arul rajhttp://iniyavan-ingkey.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12751037951956920772009-12-29T18:27:40.454+05:302009-12-29T18:27:40.454+05:30கர்னன், தனது ஆசிரியரை மடியிலே கிடத்தி தூங்க உதவும்...கர்னன், தனது ஆசிரியரை மடியிலே கிடத்தி தூங்க உதவும் பொழுது, வண்டு அவனது தொடையயை துளைத்ததாம். அதை அவன் தாங்கிக்கொண்டு ஆசிரியரின் நித்திரையயை கலையாமல் பார்த்துக்கொண்டானாம். அவனது தொடையில் வழிந்த குருதியினால் விழித்த குரு, ஒரு சத்திரியன் இந்த வலியயை தாங்கியிருக்க முடியாது, நீ சத்திரியன் இல்லை என்று ஏதோ சாபம் கொடுத்தாராம். உயர்த்தப்பட்ட குடியில் பிறந்திருந்தால், அதாவது சத்திரியான இருந்திருந்தால், அவன் அதை தாங்கியிருக்க மாட்டானே. ஆனால் தாங்கியிருக்கின்றான். ஆக, சத்திரியன் தாங்க மாட்டான் என்று பிறப்பினால் வரும் குணத்தை மறுத்தும் பாரத்தில் காட்சியிருக்கின்றது போலிருக்கின்றதே. உங்கள் கருத்தென்ன..?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-74117057028193220012009-12-29T10:20:47.420+05:302009-12-29T10:20:47.420+05:30தான் சாதித்த பிறகு தன்னை போல உள்ளவர்கள் சாதிக்க உத...தான் சாதித்த பிறகு தன்னை போல உள்ளவர்கள் சாதிக்க உதவ வேண்டும் என்ற எண்ணம் கர்ண்னிடம் இருக்கவில்லைகூத்தாடிhttps://www.blogger.com/profile/13656984565319175417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49423206379673025152009-12-29T05:36:41.952+05:302009-12-29T05:36:41.952+05:30அருமையான அலசல். வித்தியாசமான பார்வை.
//பழைய கதைகள...அருமையான அலசல். வித்தியாசமான பார்வை.<br /><br />//பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்.//<br /><br />ஒத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-63226382300943896692009-12-28T22:36:21.672+05:302009-12-28T22:36:21.672+05:30***அது அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்ப...***அது அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது.***<br /><br />சரியான பார்வை!<br />இதைப் போன்றவற்றையே உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-33866104755701456022009-12-28T22:08:50.831+05:302009-12-28T22:08:50.831+05:30நல்லதொரு பகிர்வு.
நட்சத்திர வாழ்த்துக்கள்.நல்லதொரு பகிர்வு.<br /><br />நட்சத்திர வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69817265915650920782009-12-28T21:33:13.570+05:302009-12-28T21:33:13.570+05:30வித்தியாசமான பதிவு சார்...ஆனால் சூரியனுக்கும் குந்...வித்தியாசமான பதிவு சார்...ஆனால் சூரியனுக்கும் குந்திக்கும் கர்ணன் பிறந்ததாக சொல்லப்படும் கதையை நம்ப முடியவில்லை...எந்த நோக்கத்திற்காக அப்படி சொல்லியிருப்பார்கள்...?ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-23253213896544149182009-12-28T21:24:11.160+05:302009-12-28T21:24:11.160+05:30// தானம் தருவது பிறர் துயர் துடைக்கவா தன் பெருமையை...// தானம் தருவது பிறர் துயர் துடைக்கவா தன் பெருமையைக் கூட்டிக்கொள்ளவா என்பதே கேள்வி.//<br /><br />கண்டிப்பாக தன் உயிரைகொடுத்துத்தான் பெருமை கூட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிலை கர்ணனுக்கு இல்லை...<br /><br />நல்லதொரு பார்வை<br /><br />நட்சத்திர வாழ்த்துக்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12190340738516048582009-12-28T19:59:56.755+05:302009-12-28T19:59:56.755+05:30நல்ல பதிவு மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்...நல்ல பதிவு மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75809778613563626972009-12-28T19:02:20.249+05:302009-12-28T19:02:20.249+05:30ருத்ரன்
இது கர்ணன் பற்றிய கருத்து என என்னை நம்ப ...ருத்ரன் <br /><br />இது கர்ணன் பற்றிய கருத்து என என்னை நம்ப வைத்துக் கொள்கிறேன். இதில் ஜெனோடைப் பற்றி நீங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை என்றும் நம்பிக் கொள்கிறேன். விவாதம் துவங்க உள்ளது என நம்பவில்லை.<br /><br />நிற்க• எனது சொந்தப் பெயரில் பின்னூட்டம் இடமுடியாமைக்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன்.<br /><br />கர்ணன் தாழ்ந்த சாதியில் பிறந்தவன்தான். மகாபாரதம் காலத்தால் ராமாயணத்துக்கு முந்தையது என்பதால் கதை கட்டி விடுவது எழுதிய எடுபிடிகளுக்கு வாய்ப்பாக இருந்த்து. அவனது வீரமும், கொடையும் எந்த மேல்சாதி மன்னர்களையும் விட உயர்ந்த ஒன்றாக இருந்த்தால் அவனது பிறப்பை தமது சாதியுடன் இணைத்துப் பேசி மகிழ்ந்தனர் மேல்சாதியாக்கிக் கொண்ட சாதியினர். இன்றும் ஒரு தலித் மாணவனோ அல்லது சேவை சாதி மாணவனோ நன்றாகப் படித்தால் மேல்படுத்திக் கொண்ட சாதிகள் அவனது தந்தை ஸ்தானத்தை தாமே முன்வந்து ஏற்பதன் மூலம் அவனது பிறப்பை கேவலப்படுத்துவதை பல இடங்களில் கிராமங்களில் காண முடியும். ராவணின் சிறப்பை மறைக்க முடியாத பிற்காலத்திய சூழல் அன்றைய முந்தைய பத்து ஆரிய மன்னர்களுக்கிடையிலான பாரத்ப் போரில் தேவைப் படவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55950051638497663952009-12-28T18:47:03.747+05:302009-12-28T18:47:03.747+05:30கர்ணனின் கதாபாத்திரத்தை அலசியிருக்கும் விதம் வெகு ...கர்ணனின் கதாபாத்திரத்தை அலசியிருக்கும் விதம் வெகு நன்று. <br /><br />//புதியகதைகள் உருவாக்க முடியாவிட்டாலும், பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்.//<br /><br />அருமையான சிந்தனை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-10909261610777820132009-12-28T18:15:48.343+05:302009-12-28T18:15:48.343+05:30கொஞ்சம் கொசுவத்தி சுத்துணும். மன்னிச்சிடுங்க. பல ஆ...கொஞ்சம் கொசுவத்தி சுத்துணும். மன்னிச்சிடுங்க. பல ஆண்டுகளுக்கு முன் கர்ணன் பற்றி மனோதத்வரீதியாக தாங்கள் தொலைக்காட்சியில் (ராஜ் டிவி என்று நினைக்கிறேன்) இந்தச் விவரிப்பை ஒரு தொடரில் பகிர்ந்து கொண்டீர்கள். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படக்காட்சிகளோடு அந்த பாத்திரப்படைப்பை அலசினீர்கள். 1996 அல்லது 1997 ஆக இருக்கலாம்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11268234792878324822009-12-28T18:10:29.371+05:302009-12-28T18:10:29.371+05:30சொல்லத் தேவையன்றி ஒரு புது விதமான பார்வை.
நன்றி.
...சொல்லத் தேவையன்றி ஒரு புது விதமான பார்வை.<br />நன்றி.<br /> <br />ஆனால் இந்தப் பார்வை ஒரு கருத்துப் பார்வைதானே.காவியத்தின் சித்தரிப்பு இல்லையே..காவியங்கள் ஆதிக்க சக்திகளால் கட்டமைக்கப்பட்டவை என்ற நோக்கில்,இவ்விதமான் உங்கள் கருத்துப்பார்வை-interpretation-காவியத்திலிருந்து வெளிப்படும் விதமாக இருந்திருந்தால்தான் கர்ணனின் அந்த மிகைத்தன்மை'யை நியாயப் படுத்த முடியும்.<br /><br />அதற்கான சான்றுகள் காவியத்தில் எங்காவது காணக் கிடைத்ததா?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49358803293372607432009-12-28T18:03:56.333+05:302009-12-28T18:03:56.333+05:30நல்ல பதிவு!பகிர்வு!நல்ல பதிவு!பகிர்வு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12154154449105149322009-12-28T17:47:29.118+05:302009-12-28T17:47:29.118+05:30நட்சத்திர வாழ்த்துக்கள் சார்!நட்சத்திர வாழ்த்துக்கள் சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-71961059766488768032009-12-28T16:54:54.424+05:302009-12-28T16:54:54.424+05:30Class சார்... அருமையா சொல்லியிருக்கீங்க...Class சார்... அருமையா சொல்லியிருக்கீங்க...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38253428013959426702009-12-28T16:16:53.056+05:302009-12-28T16:16:53.056+05:30நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.அந்த...நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.அந்தந்த கால கட்டங்களில் வாழ்ந்தவர்கள் எழுதியது அந்தந்த காலத்தில் இருந்தே எழுதப்பட்டிருக்கிறது.இதே எழுத்தாற்றல் உள்ள ருத்ரன் கர்ணனின் சகாவாக இருந்திருந்தால் அப்படிதான் எழுதியிருப்பார் .<br />ருந்திரன் ஐம்பதுகளில் பிறந்திருக்கிறார் .அதை சார்ந்த சிந்தனை.....மனோதத்துவம் என விரிவடையும் போது இந்த சிந்தனைகள் , புதிய கோணங்கள் என எங்களுக்கு படிக்க கிடைக்கிறது.<br />நன்றி ருத்ரன்.uthamanarayananhttps://www.blogger.com/profile/06916694182083351885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-1636206775805059832009-12-28T15:51:58.666+05:302009-12-28T15:51:58.666+05:30"காலங்காலமாய் கதைகள் ஒரே மாதிரித்தான் சொல்லப்..."காலங்காலமாய் கதைகள் ஒரே மாதிரித்தான் சொல்லப்படுகின்றன, சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.புதியகதைகள் உருவாக்க முடியாவிட்டாலும், பழைய கதைகளிலிருந்து புதியசிந்தனையைப் பழக்கிகொள்வோம்."//<br /><br />நிச்சயமாக! புதிய கதைகளை உருவாக்க முடியாவிட்டாலும் ஏற்கெனெவே நம்பப் பட்டு வரும் புராணங்களில் நல்லதைக் கோடிட்டுத் தருவதில் நம் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் முயற்சித்தால் உத்தமமாக இருக்கும்.<br /><br />நட்புக்காகவும் கொடைக்காகவும் மட்டுமே அறியப் பட்ட கர்ணனை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள்!Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-89540371076822955152009-12-28T15:28:11.531+05:302009-12-28T15:28:11.531+05:30well written.regards dr.well written.regards dr.Anandihttps://www.blogger.com/profile/13233832145748462736noreply@blogger.com