tag:blogger.com,1999:blog-6968945587007124897.post5018772165402830223..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: எழுதும் தருணம்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-64759635791114886272009-11-26T14:47:30.687+05:302009-11-26T14:47:30.687+05:30"அறிமுகம் இல்லாதவர்கள் அங்கீகரித்து, புன்முறு..."அறிமுகம் இல்லாதவர்கள் அங்கீகரித்து, புன்முறுவல் போலொரு வரவேற்பு காட்டும்போது..மனம் உடனே சிலிர்த்துக்கொள்கிறது." நீங்கள் கூறிய இந்த வார்த்தைகள் <br />எத்தனை உண்மை . ஒவ்வொரு முறை வலைக்குள் நுழையும் பொழுதும் இன்று யார் யார் நம்மிடம் தம் கருத்தை பகிர்கிறார்கள் என பார்க்க மிகவும் ஆவலாய் இருக்கும். அது மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. ஆரம்ப நிலையில் இருக்கும் என் தளத்திற்கு வரவேற்கிறேன். நன்றி.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55423520494678461552009-11-25T18:55:21.194+05:302009-11-25T18:55:21.194+05:30உங்க எழுத்துக்களை பின்னொரு நாள் நீங்களே படித்துக் ...உங்க எழுத்துக்களை பின்னொரு நாள் நீங்களே படித்துக் கிடைக்கும் ஆனந்தம் கூட அலாதிதான்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-50469406151710587432009-11-20T16:42:30.327+05:302009-11-20T16:42:30.327+05:30அன்புள்ள ருத்ரன்,
யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும்...அன்புள்ள ருத்ரன்,<br />யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் பூகம்பம் ஒன்றும் நிகழப்போவதில்லை.<br />எந்த அரசியல்வாதி இருந்தாலும் இறந்தாலும் பூமி வெடித்து விடப்போவதில்லை.<br />நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்-<br />தமிழ்நாட்டில் இரண்டே இரண்டுதான் மாறுதல் இல்லாதது.<br />ஒன்று மாற்றம்; இன்னொன்று லஞ்சம்.<br />வருந்தற்க!<br />அன்புடன்<br />கிருஷ்ணமூர்த்திMukhilvannanhttps://www.blogger.com/profile/05478281842839327489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-46476887742013621452009-11-20T12:27:19.762+05:302009-11-20T12:27:19.762+05:30மருத்துவருக்கு,
ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி ந...மருத்துவருக்கு,<br />ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி நீங்கள் மிகச் சிறப்பாக மொழியை கையாளுகிறீர்கள். சிறிய பதிவுகளில் கூட நிறைய சொல்லிவிடுகிறீர்கள். நீங்கள் எழுதாமல் இருப்பது தான் இதுவரை ஏமாற்றமளித்து வந்தது, தற்போது நிறைய எழுத வேண்டும் என்று ஆசையோடு மீண்டும் எழுத முன் வந்திருப்பது என்னைப்போன்ற உங்களுடைய எழுத்தை ரசிப்பவனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />உங்களைப் போன்றவர்களின் எழுத்து மக்களுக்கு சரியான வழியை காட்டும் திசை காட்டி என்பதை நீங்களே முழுமையாக ஏற்கும் பொழுது உங்களால் எழுதாமல் இருக்க இயலாது. அதை உணர்ந்து தான் இருக்கிறீர்களா ?superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-36312587620537429772009-11-20T00:10:28.412+05:302009-11-20T00:10:28.412+05:30இதோ நானும் வந்துட்டேன். ருத்ரன் என்பது எனக்கு மிகவ...இதோ நானும் வந்துட்டேன். ருத்ரன் என்பது எனக்கு மிகவும் பிடித்த சிவனது பெயர்.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32570223221457716882009-11-19T21:36:10.111+05:302009-11-19T21:36:10.111+05:30நீங்க நிறையா எழுதனும் சார்!நீங்க நிறையா எழுதனும் சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-40385544696553604392009-11-19T21:07:48.576+05:302009-11-19T21:07:48.576+05:30பதிவு பற்றி என்ற தங்கள் பதிவுதான் நினைவுக்கு வருகி...பதிவு பற்றி என்ற தங்கள் பதிவுதான் நினைவுக்கு வருகிறது... தேடல் இன்னும் தொடர்கிறதா? :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39990756907073710962009-11-19T20:32:30.920+05:302009-11-19T20:32:30.920+05:30எப்படியாகிலும்........உங்கள் சமூக அக்கறையும் எழுத்...எப்படியாகிலும்........உங்கள் சமூக அக்கறையும் எழுத்தின் மேல் கொண்டுள்ள ஈர்ப்பும் உங்களை மறுபடி எழுத வைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆம் அங்கீகாரம் எத்தனை அவசியம்.ஒரு சின்ன குழந்தை கூட பார்க்கப்டுவதை விரும்புகிறது.(நீங்கள் என்றோ ராஜ் டீவி யில் சொன்னதுதான்)eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.com