tag:blogger.com,1999:blog-6968945587007124897.post4509592335970625361..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: கொண்டாட இன்றும் நாளையும்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-87760302029394311792012-09-02T15:44:59.197+05:302012-09-02T15:44:59.197+05:30நான் இந்த உலகத்திலேயே அதிகம் விரும்புவது ஒன்றே ஒன்...நான் இந்த உலகத்திலேயே அதிகம் விரும்புவது ஒன்றே ஒன்று என்றால் அது புத்தகங்கள் தான், ஆனால் புத்தகங்களை படிக்க உடலில் தெம்பு குறைந்து வருகிறது, நீங்கள் இந்நாளை நினைவுபடுத்தி பகிர்ந்து கொண்டதற்கும் என்னையும் பகிர வைத்தமைக்கும் நன்றி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/00534179182378530144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91461433143321470112010-04-24T16:39:01.873+05:302010-04-24T16:39:01.873+05:30நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல யாரையும் கட்டாயப...நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல யாரையும் கட்டாயப்படுத்தி கொண்டாட வைப்பதில் எனக்கும் எப்போதுமே உடன்பாடு கிடையாது, இன்னும் இரண்டு தினங்களில் எனது பிறந்தநாளும் வருகிறது யாரும் என்னை இது வரையில் வாழ்த்தியதும் இல்லை அதை எதிர்பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை நான் கொண்டாடியதும் இல்லை, எனக்கு வயது எத்தனையானாலும் அதைப்பற்றி கவலைப்படுவதும் கிடையாது, எனக்கு உடன்பிறப்புகள் இல்லை அதற்கும் நான் எப்போதும் வருந்தியதும் கிடையாது, என் குழந்தைகள் கேக் வெட்டி புத்தாடை உடுத்தி நண்பர்களுடன் குதூகலிப்பதை நான் நிராகரிப்பதும் இல்லை முழுமனதுடன் ஏற்ப்பதும் கிடையாது, அவர்களுக்கு புரிந்து கொள்ளும் வயது வந்த பின்னர் அதற்க்கான எனது நிலையை விளக்கவும் தவறியது இல்லை.<br /><br />நான் இந்த உலகத்திலேயே அதிகம் விரும்புவது ஒன்றே ஒன்று என்றால் அது புத்தகங்கள் தான், ஆனால் புத்தகங்களை படிக்க உடலில் தெம்பு குறைந்து வருகிறது, நீங்கள் இந்நாளை நினைவுபடுத்தி பகிர்ந்து கொண்டதற்கும் என்னையும் பகிர வைத்தமைக்கும் நன்றி.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75377582630016764692010-04-24T02:11:53.214+05:302010-04-24T02:11:53.214+05:30My son is turning 11 on 24th April and I always pr...My son is turning 11 on 24th April and I always present books for his birthday and this year I came by your blog and just ordered it in Amazon.<br /><br />He loves to read and hope he enjoys this one too 'Shakespeare by E.F.DODD'. Thanks for sharing.Nandithahttps://www.blogger.com/profile/00814422640819079029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-29564678236993800692010-04-23T19:18:10.367+05:302010-04-23T19:18:10.367+05:30/////அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு.../////அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள்./////<br /><br /><br />....It is an honor! எவ்வளவு அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள். :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-67098996045674759852010-04-23T11:28:49.335+05:302010-04-23T11:28:49.335+05:30//அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு பு...//அவருடன் நான் இருந்த எல்லா நிமிடங்களும் எனக்கு புத்தகங்கள் //<br />-நல்ல படிப்பினை.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-18126578600471819872010-04-23T11:05:04.844+05:302010-04-23T11:05:04.844+05:30//எனக்கு நெருக்கமான ஒருவரின் 89ஆம் பிறந்த நாளில் க...//எனக்கு நெருக்கமான ஒருவரின் 89ஆம் பிறந்த நாளில் கலந்து கொண்டு கேக் சாப்பிடிருக்கிறேன்; மிக நெருக்கமானவரின் பிறந்த நாளில் வழக்கமாய் ஏற்காத காலைச் சிற்றுண்டியும் உண்டிருக்கிறேன்.//<br /><br />எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை ......பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறார்கள்?? வயது ஏற ஏற நாம் சாவை நோக்கி தானே போய்கொண்டு இருக்கிறோம் ..........<br />நான் என் பிறந்த நாள் முழுவதும் அழுவேன் .......நான் என்ன நினைகிறேன் என்றால் 364 சந்தோசமாக இருக்க முயல வேண்டும் ........பிறந்த நாள் அன்று சாவை பற்றி யோசித்து பார்க்க வேண்டும் ..........தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-46894980360373507002010-04-23T09:10:03.541+05:302010-04-23T09:10:03.541+05:30//இந்த நாட்டில் அவை சரஸ்வதியின் ரூபம் என்று நம்பவை...//இந்த நாட்டில் அவை சரஸ்வதியின் ரூபம் என்று நம்பவைத்து வளர்க்கப்பட்டவன் நான்.//<br /><br />எத்தனை உண்மையான வார்த்தைகள்... அறியாமை இருளை அகற்றுவதாக சொல்லி... பல விடயங்களை திணித்துவிட்டனர்....AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.com