tag:blogger.com,1999:blog-6968945587007124897.post3325558269527312295..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: குரு பெயர்ச்சிDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-65152174662922576242013-06-12T21:22:55.510+05:302013-06-12T21:22:55.510+05:30niceniceAnonymoushttps://www.blogger.com/profile/03396695407458877946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-44301710963907139782010-01-01T09:57:57.125+05:302010-01-01T09:57:57.125+05:30நொசுர் வெங்கட்ராமன் ரமணருக்கு திரு அண்ணா மலையே குர...நொசுர் வெங்கட்ராமன் ரமணருக்கு திரு அண்ணா மலையே குருவாக இருந்ததாக சொல்லுவார். குரு என்பது மனிதனாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. வைரமுத்துவின் வரிகள் - வானம் எனக்கொரு போதி மரம்supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-79486530779290789712009-12-28T18:42:07.154+05:302009-12-28T18:42:07.154+05:30Dr,
Why don you change the background color from ...Dr,<br /><br />Why don you change the background color from Black? I feel very hard to read...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-23939230090448941452009-12-27T20:40:54.226+05:302009-12-27T20:40:54.226+05:30உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்போது அது எங்கிர...உன் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும்போது அது எங்கிருந்தோ வந்ததென்று நினையாதே .. அது உனக்குள்ளிருந்தே வந்ததே<br />-Swamy Vivekananda<br /><br />கற்க தேவை குருவல்லன். கற்கும் சங்கல்பம். அது இருப்பின் சிலையும் குருவாகும் . இது இல்லாவிடில் குருவும் சிலையாவான்.<br /><br />எனக்கு தோன்றுவது என்னவென்றால் <br /><br />//தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னையறிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த உள்ளிருக்கும் மனோசக்திதான் //<br /><br />இவை வெறும் வார்த்தைகளாய் தோன்றவில்லை. அனுபவித்தறியாத ஒன்றை ( ஆனாலும் செம காண்ட்ராவர்ஷியலாகப்போவுதுங்க. அப்போ சங்கராச்சாரியெல்லாம் ஒப்புக்கு சப்பாதானேனு அய்யருங்க காயப்போறாங்க ) <br />இப்படி போட்டு உடைக்க முடியாது.<br /><br /><br />அவையடக்கம் கருதியே //" இன்னும் அனுபவமாக மாறவில்லை." // என்று கூறியுள்ளதாய் படுகிறது.<br /><br />//"உயிரோடிருப்பவனை எல்லாம் குரு என்று சொல்லிவிடாதே, அவன் சாகுமுன் என்னவெல்லாம் அசிங்கம் செய்து உன்னை அவமானப்படுத்துவான் என்று தெரியாது..//<br /><br />அதாங்க ஜெயகாந்தன்!Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-21574072227241860902009-12-22T12:12:03.707+05:302009-12-22T12:12:03.707+05:30நீங்கள் முன்பே கூட படித்திருக்கலாம், பாகவத புராணத்...நீங்கள் முன்பே கூட படித்திருக்கலாம், பாகவத புராணத்தில் உத்தவ கீதை என்று ஒரு பகுதி,உலகில் இருக்கும் 24 விஷயங்கள் தனக்கு எப்படி குருவாக ஒருவர் உருவகபடுத்துகிறார் என்று. குருவை தேடுவது கூட ஒரு வகையில் Escapism தானே(என் கருத்து)? யாரோ ஒருவர் நம்மை வழி நடத்துவார் என்று. நன்கு சிந்திக்க கூடிய ஒருவருக்கு குரு அவசியமா? இங்கே குரு என குறிப்பிடுவது மனித வடிவில் போதனை செய்பவர்களை. தவறுகள் இருந்தால் மண்ணிக்கவும். நட்புடன்.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-72442888764566511412009-12-22T10:57:35.258+05:302009-12-22T10:57:35.258+05:30//அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெள...//அந்தக்கடவுளை எங்கே தேடினால் கிடைக்கும் என்று வெளியே தேடும் வீணான முயற்சியின் முடிவில்,<br />தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னையறிய முற்படுதலே தவம், //<br /><br />http://readwritemore.blogspot.com/2009_08_01_archive.htmlஅரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55567665323020202752009-12-19T03:15:09.616+05:302009-12-19T03:15:09.616+05:30டாக்டர், அவசியமான பதிவு. உங்களின் எண்ணங்கள் அவசியம...டாக்டர், அவசியமான பதிவு. உங்களின் எண்ணங்கள் அவசியம் பதியப் பட வேண்டிய ஒன்று.<br /><br />அந்த கடைசிப் பத்தி, excellent...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-15916076056468848862009-12-18T22:41:06.887+05:302009-12-18T22:41:06.887+05:30சுவாரசியமாக இருந்தது. முதலில் தலைப்பைப் பார்த்து ச...சுவாரசியமாக இருந்தது. முதலில் தலைப்பைப் பார்த்து சோதிட சம்பந்தமோ என்று வாசிக்காமல் விட்டுவிட்டேன்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-59492822297808146202009-12-18T22:05:44.045+05:302009-12-18T22:05:44.045+05:30அருமை ருத்ரன் எனக்குள்ளூம் இப்படி ஒரு தேடல் இருக்க...அருமை ருத்ரன் எனக்குள்ளூம் இப்படி ஒரு தேடல் இருக்கிறது <br />ஆனால் குரு வழியாகத்தான் ஞானம் சித்திக்கும் என கூறப்படுகிறது <br /> மனோசக்திதான் அந்த குரு என உணர்கிறேன் <br />என் வாழ்விலும் இது போல் குரு என பலரை நினைத்த சம்பவங்கள் உண்டு <br />ஆனால் பகுத்தறிவின் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை முழுமனதுடன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-9224256786813398032009-12-18T18:00:22.250+05:302009-12-18T18:00:22.250+05:30//அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒ...//அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக.<br /><br />தானே தன்னை தரிசிப்பதே ஞானம்; தன்னையறிய முற்படுதலே தவம், அதற்கு வழிகாட்டும் குருவும் அந்த உள்ளிருக்கும் மனோசக்திதான் என்பதெல்லாம் வார்த்தைகளாகப் புரிகிறது, இன்னும் அனுபவமாக மாறவில்லை.//<br /><br />மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-57712886968985703742009-12-18T17:08:54.000+05:302009-12-18T17:08:54.000+05:30அடர்த்தியான பதிவு
நீங்கள் படித்த இவைகளை அறிமுகம்...அடர்த்தியான பதிவு <br /><br />நீங்கள் படித்த இவைகளை அறிமுகம் செய்வதென்றால் <br />தலைக்கு ஒரு புத்தகம் சொல்லுங்கள் எங்களுக்கும் பயன்படும்ஸ்ரீநிhttps://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-33681966359857255102009-12-18T15:14:51.267+05:302009-12-18T15:14:51.267+05:30குரு பின்னாடி போய் ஏமாறுவதை விட நமக்கு நாமேதான் கு...குரு பின்னாடி போய் ஏமாறுவதை விட நமக்கு நாமேதான் குரு என்ற தெளிவு இருந்தால் போதும்eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55525605428048804332009-12-18T15:05:30.036+05:302009-12-18T15:05:30.036+05:30குரு என்பவன் சிஷ்யன் கடவுள் இருவருக்கும் paalamaah...குரு என்பவன் சிஷ்யன் கடவுள் இருவருக்கும் paalamaaha இருக்கிறான் உதஆரனமாஹ் ராம கிருஷ்ணா பரம ஹம்சர் But its really wonderful writing and its very important in everyone life, Thank you Dr.Rudhran SirRAMhttps://www.blogger.com/profile/08398201239413312368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-12340048740452647612009-12-18T09:48:24.915+05:302009-12-18T09:48:24.915+05:30குரு ஒரு தாதி போலத்தான்; ஆனால் முதல் குரு தன்னையே ...குரு ஒரு தாதி போலத்தான்; ஆனால் முதல் குரு தன்னையே தெய்வம் என்று சொல்லிக்கொண்டாரா இல்லை சொல்லவைத்தாரா என்பதில்தான் அவரது தகுதியும் யோக்யதையும் தெரியவரும்.<br />அப்படி அவசரப்படு உணர்ஸ்சிவசப்பட்டு ஒரு சீடன் சொன்னால் கூட திருத்துபவர்தான் குரு, ஆமோதித்து பெருமிதத்தில் ஆழ்ந்துவிடுபவன் போலி.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-84705883776329361602009-12-18T06:08:44.299+05:302009-12-18T06:08:44.299+05:30சாக்ரடிஸ் ஒரு அடிமை சிறுவனிடம் geometry பற்றி சில...சாக்ரடிஸ் ஒரு அடிமை சிறுவனிடம் geometry பற்றி சில கேள்விகளை கேட்டார் , கிடைத்த பதில்களின் தவற்றினை சுட்டிக்காட்ட , மீண்டும் சில பதில்கள், தவறுகளோடு .. மீண்டும் சில கேள்விகள் .. மீண்டும் சுட்டிக்காட்ட .. கிடைத்தன விடைகள் .. சரியான பதில் .. பெரிய உண்மை என புரிந்து கொண்ட சாக்ரடிஸ் சொன்னது .. he could only have reached the truth by recollecting what he had already known but forgotten' .. உண்மைகள் ஆன்மாவில் புதைந்து கொண்டிருக்கின்றது .. பிறப்பின் வாதையில் மறைந்து கொண்டிருக்கின்றது .. தாதியின் / குருவின் வேலையே உண்மைகளை பிரசிவப்பதுதான் என்று ... இதை 'அனம்நேசிஸ்' 'anamnesis' என பறைசாற்றினார் ..<br /><br />சாக்ரடிஸ் போன்ற குருக்கள், 'குரு ஒரு தாதியைபோல' தான் , <br />தாதி செய்வதெல்லாம், குருக்கள் போல உண்மைகளை பிரசவிப்பதுதான் <br />தாதிகள் சிசுக்களை லாவகமாய் கையாள்வதும் , குருக்கள் எண்ணங்களை / உண்மைகளை பிரசிவக்க வைப்பதும் <br />சிசுக்களின் கொடி அறுத்து .... உயிரம்சை பொருந்தியவற்றை அகற்றுவதும், ... ஜீவனுள்ளவையை போற்றுவதும் கடன் ..<br />என் குரு உள்ளது உள்ள படி உன் குரு .... யார் என்பது உனக்கு வெளிச்சம் /////////////////Dr.JP.Rajendranhttps://www.blogger.com/profile/14700104675514010551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-21224738769302579642009-12-17T20:50:28.249+05:302009-12-17T20:50:28.249+05:30ுருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி க...ுருவுக்குக் கூட ஒரு குரு இருக்கவேண்டுமே அந்த ஆதி குரு யார் என்று யோசித்தால், அது கடவுள் என்ற விடையைத் தருகிறது.கடவுள் என்பது மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய அதிசக்திவாய்ந்த பிம்பமாக அல்ல, அறிவின் உச்சமாக, உணர்தலின் முழுமையாக இருக்கும் ஒரு தத்துவத்திற்கு வசதியான ஒரு பெயராக........................யோசிக்க வைக்குறீங்க. Acknowledging gurus humbles one's mind to show that one has a long way to go.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56679052681984393292009-12-17T20:18:46.472+05:302009-12-17T20:18:46.472+05:30good write-up. i enjoyed reading it.good write-up. i enjoyed reading it.யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11266716986310058432009-12-17T20:12:50.319+05:302009-12-17T20:12:50.319+05:30But do u agree that planet's movement in the s...But do u agree that planet's movement in the sky, will have an impact on human being's life (atleast in health aspects) or no.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70840555304300911472009-12-17T20:00:52.374+05:302009-12-17T20:00:52.374+05:30குரு என்பதில் இன்னோரு உளவியல் சிக்கலுண்டு, அது நாம...குரு என்பதில் இன்னோரு உளவியல் சிக்கலுண்டு, அது நாம் எப்போது அடுத்த குரு என்பது!<br /><br />நாம் ஒன்றை கற்று கொண்டாலே அதை எங்கேயாவது கொட்டியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆளாகிறோம்!<br /><br />நீங்கள் குறிபிட்ட விவேக்,ரஜினிஷ்,பாபா எல்லோரும் அப்படித்தான்!<br /><br />தத்துவங்களில் தான் வித்தியாசப்படுகிறார்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-89148343312909785892009-12-17T19:50:04.882+05:302009-12-17T19:50:04.882+05:30Dr.Rudhran,
Where to? Don't you think everyone...Dr.Rudhran,<br />Where to? Don't you think everyone whom you held as guru at one point of time moved you farther in probably the discernible path? Well,if not,Gnana as you discuss shall not take anywhere....... may be it will make more noise.Though Gnana is considered as higher path,but not easy based on knowledge.Keep trying.....in this no one is a Guru.One who attained need not necessarily be the Guru to another.It is not highway with name boards and direction boards.Well anyway your presentation is neat and lucid which normally is not so, when explained by the so called Swamijis, and self proclaimed Gurus.Incarnations may be helpful....but how to find is a question.Again we have to believe the concept of incarnation.....our mind haughty as it is not allowing to believe anything.May be we have to empty our mind and keep a receptacle pure and ready.Let me not talk further.You are the writer , I am the reader.uthamanarayanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85235005861238863292009-12-17T19:48:16.211+05:302009-12-17T19:48:16.211+05:30உங்கள் பதிவு நன்றாக உள்ளது. நிறைய சிந்திக்க ...உங்கள் பதிவு நன்றாக உள்ளது. நிறைய சிந்திக்க தூண்டுகிறது. யார் என்னுடைய குரு என்று இதுவரை சிந்தித்ததில்லை . ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு. ஏன் என்றால் அந்த கடவுள் நல்ல ஒரு கணவரிடம் என்னை ஒப்படைத்துள்ளார் , அன்பான இரண்டு மகன்களை கொடுத்துள்ளார் . அதற்கு நான் நன்றி தெரிவிக்க தான் கடவுளை வழிபடுகிறேன். ஆகவே அந்த கடவுள் தானே என் குரு. உங்கள் அளவிற்கு எனக்கு கோர்வையாக எழுத வரவில்லை . ஆனால் உங்கள் பதிவு என்னை எழுத தூண்டியது . தியானம் , யோகா என்று இது வரை எதுவும் முயற்சி பண்ணியதில்லை. ஆனால் கடவுள் சன்னிதானத்தில் நின்று சில நிமிடங்கள் மனதை ஒரு முகபடுத்தி அனைத்துக்கும் நன்றி என்று கூறும்பொழுது மனம் மிகவும் லேசாகிவிடும்.malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-79321663558415092232009-12-17T19:25:09.632+05:302009-12-17T19:25:09.632+05:30அறிவார்ந்த தேடல்....ஆனால்,தர்க்க ரீதியாகப் பார்த்த...அறிவார்ந்த தேடல்....ஆனால்,தர்க்க ரீதியாகப் பார்த்தால் முடிவில்லாத இந்தத் தேடலின் எல்லைதான் எது என்று தெரியவில்லை....<br /><br />ஆனால், தேடலின் சுகமும், தேடும் பொருள் மாறி வேறு ஒன்றை கிடைப்பதும் இனிமையானவைதான்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-73268193305795361622009-12-17T19:15:39.193+05:302009-12-17T19:15:39.193+05:30தலைப்பைப் பார்த்ததும், குரு பெயர்ச்சி சம்பந்தமாக எ...தலைப்பைப் பார்த்ததும், குரு பெயர்ச்சி சம்பந்தமாக எழுதியிருப்பீர்கள் என ஒரு நடை வந்தேன். <br /><br />உள்ளடக்கத்தின் சரியான தலைப்பு தான்.<br /><br />டாக்டர், <br /><br />உங்க பதிவை படிச்சதும்... நிறையா யோசிக்க வைக்கிறீங்க!<br /><br />என்னுடைய பழைய குருக்களும் வரிசையா மனதில் வந்து போகிறார்கள்.<br /><br />தொடர்ச்சியாக தமிழில் எழுதுகிறீர்கள். பல தளங்களிலும் எழுதுகிறீர்கள். எழுதுங்கள்.<br /><br />பின்னூட்ட பெட்டி பாப்-அப்-ல் வேலை செய்கிறது. மற்ற தளங்களை போல திறக்க வழி செய்யுங்களேன்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39736002513262733332009-12-17T19:15:04.479+05:302009-12-17T19:15:04.479+05:30கண்ணை மூடிக்கொண்டு குரு கைபிடித்து நடக்க எனக்கும் ...கண்ணை மூடிக்கொண்டு குரு கைபிடித்து நடக்க எனக்கும் ஒரு ஆசை. ஆனால் குரு என்று என் வாழ்க்கை பயணத்தில் எவரையும் நம்பி கண்மூடி பயணம் செய்யவே முடியாது மட்டுமல்ல கூடவும் கூடாது.<br />கடவுளை போன்றே குருவும் வழிநடத்துவார் என்ற ஆசையும் நம்பிக்கை அல்ல உண்டு.eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-86608939327277998332009-12-17T18:50:05.410+05:302009-12-17T18:50:05.410+05:30ஒரு குரு அவர் குருவை தேடுகிறார்... டாக்டர் இது உங்...ஒரு குரு அவர் குருவை தேடுகிறார்... டாக்டர் இது உங்கள் தேடலின் உச்சம்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.com