tag:blogger.com,1999:blog-6968945587007124897.post3251325050350832899..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: முகம் மூடி..Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-26466170045395683542010-06-09T00:24:11.504+05:302010-06-09T00:24:11.504+05:30போலி பெயர்களில் எழுதுவதும் ஒரு உஷார் முயற்சியே .
இ...போலி பெயர்களில் எழுதுவதும் ஒரு உஷார் முயற்சியே .<br />இப்படியும் கூட இருக்கலாம் தாழ்வு மனப்பான்மை ...தனது தகுத்திக்கு அதிகமான எழுத்துக்களை பார்த்து அதற்கு பின்னோட்டம் இடும் ஆர்வம் ..,...மாணவன் ஆசிரியரிடம் நேரடியாவும் டவுட் கேக்கலாம் ,அவரது குறை நிறைகளை சொல்லலாம் .அவர் புரிந்து கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இவன் மேல் சிரிதாகினும் மனக்கசப்பு எற்படப்போது உறுதி .அதுக்குதான் உஷாரா யாரும் இல்லாத நேரத்துள் கரும் பலகைகளிலும் சுவற்றிலும் அவரை பற்றி எழுதுறான் ..இப்பையும் ஆசிரியர் உணரமாட்டார் ...ஆனா மாணவனின் மனக்கழிவுகள் வெழியே வந்திடும்.....நிம்மதி தான் . அந்த மாணவன் தனக்காக செய்யும் பொழுது அரிப்பை சொரிபவன் ..அனைத்து மாணவர்களுக்காகவும் செய்யும் பொழுது ஹீரோ (மாணவர்களிடத்து மட்டும் ) .மாணவர்களுக்கும் ஹீரோவா இருக்கணும் ஆசிரயருக்கும் ஹீரோவா இருக்கணும்னா ....."போலிப்பெயர் ஐடியா"நல்லதுதான்srihttps://www.blogger.com/profile/08184365656078426081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56629032444461671242010-06-04T12:12:13.603+05:302010-06-04T12:12:13.603+05:30i believe that u know frankness don't help in ...i believe that u know frankness don't help in preserving relations...people don't like truth...they never like to see their own faces... masks r needed...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-61346110963592004462010-05-30T23:36:42.599+05:302010-05-30T23:36:42.599+05:30Well said sir.Well said sir.Prasannahttps://www.blogger.com/profile/10289438335365091731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69133895951320745472010-05-30T22:04:00.514+05:302010-05-30T22:04:00.514+05:30வேடிக்கை பார்க்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்ப...வேடிக்கை பார்க்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...நல்ல பதிவு சார்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-72303565690104091182010-05-29T23:59:22.604+05:302010-05-29T23:59:22.604+05:30முகமூடி கொள்ளையர்களைப் போல முகமூடியணிந்த விமர்சகர்...முகமூடி கொள்ளையர்களைப் போல முகமூடியணிந்த விமர்சகர், புதர்களை அப்புறப்படுத்தினால் பொக்கிஷத்திற்கு பதில் ஒளிந்துகொண்டிருக்கும் விஷ ஜந்துக்கள் நம்மை தீண்டிவிடவும் கூடும் அல்லவா.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-24838821490735327422010-05-29T19:00:20.628+05:302010-05-29T19:00:20.628+05:30அழகான வார்த்தைகளால் ஆழமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்...அழகான வார்த்தைகளால் ஆழமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-90045911589332338952010-05-28T02:57:05.169+05:302010-05-28T02:57:05.169+05:30முகமூடிகள் திருவிழா கூட்டத்தினுள் காணமல் போனவர்கள்...முகமூடிகள் திருவிழா கூட்டத்தினுள் காணமல் போனவர்கள்...<br /><br />எனது புனைப்பெயருக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே வைச்சிருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனால், அப்படி வைச்சிட்டு இருக்கிறதையே அசிங்கம் பண்ணி காமிக்கிறாய்ங்க ‘காணமல் போனவய்ங்க.’Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-87005656592803859422010-05-27T23:36:14.238+05:302010-05-27T23:36:14.238+05:30//‘வேதாளமாக(?)’//
அந்த பாத்திரம் குமுதத்தில் வேதா...//‘வேதாளமாக(?)’//<br /><br />அந்த பாத்திரம் குமுதத்தில் வேதாளர் என்றழைக்கப்பட்டது. முத்து காமிக்சிலும், இந்திரஜால் காமிக்சிலும் அவ்வாறே அழைக்கப்பட்டது. <br /><br />ராணி காமிக்ஸில் மட்டும் மாயாவி என்று மாற்றப்பட்டது. <br /><br />//என்னைக் கவர்ந்த ஒரு சித்திரக்கதையின் பாத்திரம் பற்றியல்ல இது//<br /><br />காமிக்ஸ் ரசிகன் என்ற முறையில் அந்த பாதிரம் பற்றிய அதிவாக இருக்க ஆசைப்பட்டேன்.<br /><br />முடிவில், சிறந்த ஒரு பதிவு என்று கூறி விடை பெறுகிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-41090124571700116392010-05-27T21:57:29.482+05:302010-05-27T21:57:29.482+05:30கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து க...கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.<br /><br />சில நொடிகளுக்கு முன் நண்பரிடம் கூறிய வார்த்தைகள் உங்கள் எழுத்தில்<br />நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-15682099400915094022010-05-27T19:27:24.598+05:302010-05-27T19:27:24.598+05:30அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அ...அவரவர் தம் முகத்தைக் காட்டுவதும் மூடிக்கொள்வதும் அவர்களது விருப்பம்தான்; முகத்தை மட்டுமே மறைத்து வாய் ஓயாமல் பிதற்றுவோரைத்தான் நாம் கவனிக்க வேண்டும். முகமல்ல இங்கே முக்கியம். மொழியும் அதன் உள்ளர்த்தமும், தொனியும் அதன் பின்புலமும் அவர்களது மாயையான இல்லாத தைரியத்தையும், உருப்படாத வீர்யத்தையும் காட்டிவிடும்.<br />கவனியுங்கள். யார் தமக்கு வந்த அரிப்பைச் சொறிந்து கொள்ள எழுதுகிறார்கள், யார் சமூகத்தின் சிரங்குக்கு மருந்து தரப் பார்க்கிறார்கள் என்பது எளிதாய் சுலபமாய் புலப்படும். புதர்களை அப்புறப்படுத்தினால்தான் புதைந்துள்ள பொக்கிஷம் கிடைக்கும், இல்லையென்றால் நம் அலட்சியம் சில லட்சியங்களை அடையாளம் காண விடாமல் இருட்டடிக்கும்.<br /><br /><br />...... உங்கள் பார்வையில், நிறைய யோசிக்க வைக்கிறீங்க..... அவர்களது கருத்து/எழுத்து உரிமை என்பதா இல்லை, அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்பதா என்ற குழப்பம் உண்டு... ம்ம்ம்ம்.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69140591829912209162010-05-27T16:40:19.259+05:302010-05-27T16:40:19.259+05:30நல்ல விளாசல்... ஆனா இந்த முகமூடிகள் மாறுவாங்கன்னு ...நல்ல விளாசல்... ஆனா இந்த முகமூடிகள் மாறுவாங்கன்னு நினைக்கறீங்க... இது ஒருவிதமான நோய்தான்....Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-79931897188453476322010-05-27T16:34:36.835+05:302010-05-27T16:34:36.835+05:30நீங்க எவ்வளவோ நாசூக்கா சொல்லிட்டு இருக்கீங்க ! நான...நீங்க எவ்வளவோ நாசூக்கா சொல்லிட்டு இருக்கீங்க ! நான்லாம் செருப்புல சாணி தடவி அடிச்சும் பாத்துட்டேன் திருந்தறா மாதிரி தெரியல டாக்டர்! விட்டுத் தள்ளுங்க அப்பறம் எங்களுக்கும் கொஞ்சம் டைம் பாஸ் இவுங்க தான்!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34943149840901585652010-05-27T14:04:49.848+05:302010-05-27T14:04:49.848+05:30பார்க்கவும் ...http://dharumi.blogspot.com/2005/11...பார்க்கவும் ...<a href="http://dharumi.blogspot.com/2005/11/100-my-century.html" rel="nofollow">http://dharumi.blogspot.com/2005/11/100-my-century.html</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-90276663091684191832010-05-27T13:14:35.533+05:302010-05-27T13:14:35.533+05:30//சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இர...//சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இருந்தால்-எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்.<br />கருத்தை எளிய -மொழியில் சொல்லவும்//<br /><br />ஜெயகாந்தன் கதைகளின் கதாபாத்திரங்கள் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும்,அவரது கதைகளின் முகவுரை ஆழ்ந்த வாசிப்புக்கானவை.அந்த மாதிரியான எழுத்துக்கள் இவை என நினக்கிறேன்.<br /><br />புதுக்கவிதை உங்களுக்கு எளிதாக இருக்கிறது சேகர்.எனக்கு கடினமாக இருக்கிறது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-15741004640563114352010-05-27T12:58:13.438+05:302010-05-27T12:58:13.438+05:30//முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும...//முதலில் தன் பெயர் எனும் தன் அடையாளத்தை மறுக்கவும் மறைக்கவும் அவசியம் என்ன? சில இயக்கங்களைச் சார்ந்து செயல்படுவோருக்கு இத்தகைய தற்காலிக முகம்-காட்டாதிருத்தல் அவர்களின் கொள்கைகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் அவசியம் தான் என்று உணர்ந்தே இதை எழுதுகிறேன். //<br /><br /> <br />எழுத்தோடு கூடவே நேரடியான முகபாவங்களையும் பிரதிபலிக்கும் தொழில் நுட்பத்திற்காக காத்திருக்கிறேன்:)<br /><br />நீங்கள் சொன்னது போல் சமூக மாற்றங்களுக்காகவும்,அரசியல் சித்து விளையாட்டுக்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் புனைபெயர்கள் தேவையே.<br /><br />ஆனால் இதற்கான காரணங்கள் பின் தள்ளப்பட்டு பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதலுக்கு முகமிலிகளாய் வருபவர்களுக்கே இந்த ஆயுதம் அதிகம் பயன்படுகிறது.<br /><br />பெண்கள் தங்கள் பெயர்களை அடையாளப்படுத்திக் கொண்டே வருகிறார்கள் என நினைக்கிறேன்.<br /><br />நம்மூரு அம்புலிமாமாவுக்கு போட்டியா இந்த முகமூடிதான் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி சாகசக்காரன்:)<br />சிலந்திக்காரன்,வவ்வால் மனிதன் எல்லாம் LKG,UKG பசங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-60871673712796906952010-05-27T12:06:04.692+05:302010-05-27T12:06:04.692+05:30சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இருந...சொல்லுகிற கருத்து-எளிமையாக -புது கவிதை மாதிரி இருந்தால்-எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்.<br />கருத்தை எளிய -மொழியில் சொல்லவும்<br /><br />த சேகர்tsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6209992084361071422010-05-27T11:51:00.884+05:302010-05-27T11:51:00.884+05:30நான் நியோ ...
முக மூடிப் பெயர் தாம் ...
உங்கள் வார...நான் நியோ ...<br />முக மூடிப் பெயர் தாம் ...<br />உங்கள் வார்த்தைகள் என்னுள் சில பதிலை கோருகின்றன ...<br />நன்றி தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85789764545329168202010-05-27T11:30:16.316+05:302010-05-27T11:30:16.316+05:30முக மூடி, சில சமயங்களில் தேவை, சில சமயங்களில் சௌக...முக மூடி, சில சமயங்களில் தேவை, சில சமயங்களில் சௌகர்யம். போர் களத்தில் அணியும் முக மூடி மட்டுமே வீரத்தின் வெளிப்பாடு. தன் கருத்து தனக்கே ஒப்பில்லாத போது, தன்னை தன்னிடமிருந்தே மறைக்க அணியும் முக மூடி கோழைத்தனம். பொதுவில் முக மூடி என்பது பல சமயங்களில் பண்பாடு மற்றும் நாகரிகமாகவும் உள்ளது. இது சரியா, தவறா? ஊருடன் ஒத்து வாழ் என்பது முக மூடி தானே!Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-20868017463366693592010-05-27T11:08:53.017+05:302010-05-27T11:08:53.017+05:30இந்த இடுகை மிகவும் பிடித்திருக்கிறது!
அதற்குள் ஒ...இந்த இடுகை மிகவும் பிடித்திருக்கிறது! <br /><br />அதற்குள் ஒரு மைன்ஸ் ஓட்டா?!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com