tag:blogger.com,1999:blog-6968945587007124897.post233221096805231164..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: என் தெய்வம் அவமானப் படுத்தப்படுகிறது.Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-27361518935055738302010-03-30T20:52:08.440+05:302010-03-30T20:52:08.440+05:30மதம் என்னும் பேய் இவர்களைப் பிடித்து ஆட்டுகிறது மர...மதம் என்னும் பேய் இவர்களைப் பிடித்து ஆட்டுகிறது மருத்துவரே. இவர்களுக்கு இல்லாத கடவுளே வந்தாலும் புரியவைக்க முடியாது நீர் எம்மாத்திரம்.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-64026382621113287792010-03-27T03:02:25.388+05:302010-03-27T03:02:25.388+05:30டாக்டர் ருத்ரன்,
இன்று மீண்டும் உங்கள் சரஸ்வதி ஓவ...டாக்டர் ருத்ரன்,<br /><br />இன்று மீண்டும் உங்கள் சரஸ்வதி ஓவியத்தை பதிப்பித்து மீண்டும் ஹுசெனைப் பற்றி எழுதினேன். உங்களை firing line-இல் இழுப்பதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். - http://koottanchoru.wordpress.com/2010/03/26/எம்-எஃப்-ஹுசேன்-சில-எதிர்/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-29594755594236882112010-03-15T22:01:26.912+05:302010-03-15T22:01:26.912+05:30Problem or issues related to Hussien's work i...Problem or issues related to Hussien's work is explained in this link. http://hayyram.blogspot.com/2010/03/blog-post_12.html<br /><br />Its not about nudity only ...its about his attitude and crude double standards. Understand the facts and get angry. I found u keep on telling others as half backed but in reality?selvannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-41132812293272136482010-03-15T17:22:18.534+05:302010-03-15T17:22:18.534+05:30Dear Dr.Rudhran,
Mr.Hussain is a great painter of...Dear Dr.Rudhran,<br /><br />Mr.Hussain is a great painter of modern times. No doubt on this. However, if nudity as an art has found expression from him only selectively, that too, only when he draws Hindu god and goddesses, then his motive is questionable. <br /><br />It is also unfair to compare nudity as portrayed in ancient sculptures and todays art just because of the huge timing difference. Things have changed drastically. Today's world is not the same as it was just 50 years before and we are comparing with sculptures which are many centuries old. Not fair.<br /><br />Is it possible for me to walk nude in the streets quoting my individual freedom ? Certainly not. We all live in a society and whether we like it or not, our actions/inactions have to reflect to some extent what is acceptable to the society. <br /><br />Artistic freedom is good but if it infringes on the majority beliefs then it should curtailed.<br /><br />I am Hindu but not a fanatic. <br /><br />In the garb of freedom, if I say I will draw anything without respecting the sentiments of the majority, then this borders on arrogance.Madhavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38792617164475345462010-03-12T15:19:48.866+05:302010-03-12T15:19:48.866+05:30அருமையான கருத்துக்கள்...இந்த மத வெறியர்களும்,சாதி ...அருமையான கருத்துக்கள்...இந்த மத வெறியர்களும்,சாதி வெறியர்களும் இருக்கும் வரை அர்சியல் வாதிகளுக்கு கொண்ட்டாட்டம் தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14158102671830383112010-03-11T17:35:19.829+05:302010-03-11T17:35:19.829+05:30மனநல மருத்துவம் படித்த தாங்கள் கூட
இவ்வாறு சில சமய...மனநல மருத்துவம் படித்த தாங்கள் கூட<br />இவ்வாறு சில சமயம் மனநலம் தவறியவர்களிடம்<br />எதிர் வினையாடுவது வருத்தத்தையே அளிக்கிறது..<br /><br />பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஒத்துப் போகிறேன்.<br />இந்த பதிவே<br />தேவையில்லாமல் நேரம் செலவளித்ததாய் கருதுகிறேன்.<br /><br />// எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். //<br />@ வால் பையன்<br />...// தலையில்லாமல் வரைந்து தருகிறேன்!<br />உன் வீட்டு பெண்கள் போலும் தெரியலாம்,<br />நான் பொறுப்பல்ல என்று சொல்லியிருக்கலாமே! //...<br /><br />சர்வ நிச்சயமாய் சொல்லியிருக்கலாம்.<br />பயணத்தை தொடருங்கள் ...மோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81463995074408292422010-03-10T22:57:57.237+05:302010-03-10T22:57:57.237+05:30கடவுளை துகில் களைந்து வரைந்ததினால் கூச்சலிடும் மான...கடவுளை துகில் களைந்து வரைந்ததினால் கூச்சலிடும் மானிடர்கள், எம் பெண்கள் துகிலோடு வழி கடந்தால் துகிலுரிந்து பார்த்திட விழைவார்கள். பெண்ணை கடவுளாக பாவிக்கும் மனிதர்கள். பெண்களிடம் கடவுளை பார்ப்பதில்லைமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-28125737492331726102010-03-10T21:18:24.055+05:302010-03-10T21:18:24.055+05:30எனது நண்பர் ஒருவர் இதே பொருள் தொடர்பாக எனக்கு மின்...எனது நண்பர் ஒருவர் இதே பொருள் தொடர்பாக எனக்கு மின்னஞல் அனுப்ப எனக்கு தெரிந்த பதிலை அவருக்கு அனுப்ப அவர் நேரடியாக பதில் சொல்லாமல் அவருடைய அமெரிக்க நண்பர்கள் மூலமாக எனக்கு பதில் அனுப்பினார். அதிலும் இதே போன்று எனது தாயை நிர்வாணமாக வரைய முடியுமா என்று தற்போது தங்கள் பதிலையே அவர்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளேன் நன்றிVelmuruganhttp://velvetri.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16249377844144857552010-03-10T20:18:28.095+05:302010-03-10T20:18:28.095+05:30திரு. ருத்ரன் அவர்களே,
சுதந்திரம் என்ற பெயரில் நாம...திரு. ருத்ரன் அவர்களே,<br />சுதந்திரம் என்ற பெயரில் நாம் நினைத்ததை எல்லாம் செய்வது ஆணவம். தான் வரைந்தது / செய்தது தவறே அல்ல என மற்றவர் கருத்துக்கு செவி கொடாமல் வாதிடுவது அகம்பாவம். தங்கள் கூற்றுப்படி ரவிவர்மர் தாம் வாழ்ந்த காலத்தின் சம கால கலாசாரத்தை அடிப்படையில் ஓவியம் வரைந்தார். பண்டைய காலத்தில் மக்கள் நூல் ஆடை அதிகம் அணியும் பழக்கம் இல்லை என்றே அறிந்திருக்கிறோம், ஆடை இல்லா கடவுள் அன்று ஏற்புடையதாக இருந்திருக்கலாம். இன்று ஆடை இல்லா வழக்கம் இருப்பின் ஏற்கப்படலாம். உங்கள் கருத்து, நான் ஓவியன் என்ற கூட்டுக்குள் இருந்தே இதை பார்ப்பேன் என்று வாதிடுவதாக தெரிகிறது. சனநாயகம் பேசும் நாம் பெரும்பாண்மை மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதேன். <br />மேலும் ஹிட்லர் பிடிக்காது என்று கூறியவர் காந்தியை ஆடை அணிந்தும், ஹிட்லர்-ஐ நிர்வாணமாக ஒரே ஓவியத்தில் வரைத்தது ஏன்? இணையத்தில் உள்ள அவரது படைப்புகள் சர்ச்சைக்கு இடம் அளிப்பதாகவே உள்ளது. <br />நன்றி,<br />நா.க.மலர்ச்செல்வன்.நா.க.மலர்ச்செல்வன்https://www.blogger.com/profile/05777796505260655730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54403185198969041502010-03-10T18:54:27.438+05:302010-03-10T18:54:27.438+05:30// எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் ப...// எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். //<br /><br />தலையில்லாமல் வரைந்து தருகிறேன்! உன் வீட்டு பெண்கள் போலும் தெரியலாம், நான் பொறுப்பல்ல என்று சொல்லியிருக்கலாமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39538404694808088042010-03-10T09:59:09.468+05:302010-03-10T09:59:09.468+05:30அப்படி என்னதான் வரஞ்சுருக்காரு ஹுசைனுன்னு தேடிப் ப...அப்படி என்னதான் வரஞ்சுருக்காரு ஹுசைனுன்னு தேடிப் பாத்தேன். <br />ஸ்லேட்டு பல்பம்ல வரஞ்ச மாதிரி, ஏதோ ஒரு குட்டிக் கிறுக்கல் படம். அதுக்கா இம்மம் ஆர்பாட்டம் அதிகம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78850189587250904302010-03-10T08:47:14.100+05:302010-03-10T08:47:14.100+05:30ஆடையற்ற நிலை என்பதுதானே இயற்கை நிலை.. மனிதர்கள் பி...ஆடையற்ற நிலை என்பதுதானே இயற்கை நிலை.. மனிதர்கள் பிறக்கும் போது அவ்வாறே பிறக்கின்றனர்.. உடையென்பது பின்னாளில் மனிதன் (மட்டும்) கற்றுக் கொண்ட விஷயம்.. மருத்துவன் முதல் கல்வி கற்க ஆரம்பிப்பதும் ஆடையற்ற உடலைக் கொண்டு தானே? மிருகங்கள் இன்றும் அவ்வாறு தான் உலா வருகின்றன.. அவற்றை அவ்வாறே வரையும் போது வித்தியாசம் தெரிவதில்லை.. பிற மனிதர்களை மற்றும் தங்கள் தெய்வங்களை உடையுடனே (சமகால மனிதர்கள் எல்லோரும் ரவிவர்மா காலத்துக்குப் பிந்தையவர்களே..) பார்த்துப் பழகிய பெரும்பாலான மக்களின் கண்களுக்கு (என்னுடையவை அல்ல.. நானும் உங்களைப் போன்று தான்.. ஏக கடவுள்..) இப்படிப் பார்ப்பது கோபத்தை/வருத்தத்தை வரவழைக்கக்கூடும்.. அதுவும் இரு சமூகங்கள் பிளவு பட்ட நிலையில் இவ்வாறு ஒரு சர்ச்சை தேவை தானா என்று தோன்றியதால் வந்த கேள்வியது.. மற்றும்படிக்கு உங்களுடன் ஒத்துப் போகின்றேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-64185859516005790142010-03-09T10:27:38.968+05:302010-03-09T10:27:38.968+05:30MF Hussain பற்றிய ஒரு சிறு பதிவுறையாடல் கீழ் உள்ள ...MF Hussain பற்றிய ஒரு சிறு பதிவுறையாடல் கீழ் உள்ள முகவரியில் http://sabaritamil.blogspot.com/2010/03/x-x.htmlSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70049552835432745512010-03-08T17:52:49.098+05:302010-03-08T17:52:49.098+05:30பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்ததை மீறி இதற்கு ...பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்ததை மீறி இதற்கு மட்டுமாவது சொல்கிறேன். பதிவு ஹூசை பற்றியல்ல, இந்தியா பற்றி. இந்து எனும் மதம் பற்றி.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-76532685072477593012010-03-08T15:44:33.836+05:302010-03-08T15:44:33.836+05:30///ராஜ நடராஜன் said...
இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு ...///ராஜ நடராஜன் said... <br />இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு இந்திய பட்வா தர விரும்புவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும்படி முதல் கணையாக ஹுசைன் விண்ணப்பிக்காமலேயே கத்தார் அரசு தனது குடிமகனாக ஸ்வீகரித்துக் கொண்டது. இரட்டை கடவுச்சீட்டு வைத்திருப்பது செல்லாது என்ற இந்திய சட்டத்தின் படி இன்று கத்தாரின் இந்திய தூதரகத்தில் தனது இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்து விட்டார்.இந்திய பிகாசாவுக்கு அவனது வாழ்நாளில் முதிர் வயதில் தந்த பரிசுக்கு இந்தியர்கள் இனிமேல் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.///<br /><br />இதற்க்கு முற்றிலும் மாறாக ஹுசேன் பேட்டி கொடுத்துள்ளதைக் கவனிக்கவும்.அவரே என்னை யாரும் மிரட்டவில்லை அதனால் நான் குடியுரிமத்தை சரண்டர் பண்ணவில்லை, என் தொழில் நிமித்தமாக எடுத்த முடிவு என்று சொல்லும் போது நீங்களெல்லாம் வம்படியாக வரிந்து கட்டுவது தான் சகிக்கவில்லைச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-52605172860625737902010-03-08T12:34:55.506+05:302010-03-08T12:34:55.506+05:30நிர்வாணம் என்பது எதுவும் அற்ற தன்மை அல்ல, அஹங்காரம...நிர்வாணம் என்பது எதுவும் அற்ற தன்மை அல்ல, அஹங்காரம் (EGO) அற்ற தன்மை. அது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமையும் கூட. குழந்தையின் நிர்வாணம் கூட அசிங்கமாக தெரியும் மக்களுக்கு கடவுளின் நிர்வாணம் ஏற்று கொள்ளமுடியாதது புரிகிறது. யாரோ மஜோரிட்டி பற்றி பேசினார்கள்."Sometimes majority simply means all the fools are in same side - Claude McDonald". இது உண்மைதான், தன்னுடைய சுயத்தை மறைக்க பல முகமூடி அணியும் மனிதன், தான் உருவாக்கிய கடவுளுக்கும் அதைத்தான் செய்வான். தன்னை உருவாக்கிய கடவுளை பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. டாக்டர், புரிபவருக்கு புரியட்டும். நீங்கள் இதுவரை அளித்த விளக்கங்களே போதும் என்பது என் கருத்து.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-40874220965884498732010-03-08T11:50:56.837+05:302010-03-08T11:50:56.837+05:30//இன்றளவும் கலைஞரோ, கமல் ஹாசனோ, வைகோவோ, சத்யராஜோ, ...//இன்றளவும் கலைஞரோ, கமல் ஹாசனோ, வைகோவோ, சத்யராஜோ, மணி வண்ணனோ சக மனிதர்களின் (கடவுளை நம்பும், மூட நம்பிக்கைகளை நம்பும்) மனிதர்களை எரிச்சல் படுத்துவது இல்லை,//<br /><br />நீங்கள் சொல்லும் நபர்களுக்கு கலை அரசியலும் ஒரு வியாபாரம். இங்கு ஹுசேனை நான் கலைத் தாயின் முதல் மகனென்று வாதாட வரவில்லை. செய்ததில் என்ன தவறு என கேட்கிறேன் ! உங்களக்கேல்லாம் நோகாதபடிக்குதான் கலைஞன் படைக்க வேண்டுமென்றால் வடை பாயாசத்துடன் வாழை இலை போட்டு விருந்து தான் படைக்க வேண்டும்Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38217443720020173272010-03-08T11:47:23.464+05:302010-03-08T11:47:23.464+05:30//மதுராந்தகத்தில் கல்லக்டருக்கு ராமர்,//
மதுராந்த...//மதுராந்தகத்தில் கல்லக்டருக்கு ராமர்,//<br /><br />மதுராந்தகம் தனி மாவட்டம் இல்லையே ! சப் கலெக்டரா பில் கலெக்டரா ?Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-73220017172922061802010-03-08T11:46:04.532+05:302010-03-08T11:46:04.532+05:30//எனக்கு தெரிந்த வரையில் சில நூற்றாண்டுகளுக்கு முன...//எனக்கு தெரிந்த வரையில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கு கடவுள் காட்சி தந்து உள்ளனராம் நேரில் .//<br /><br />ஏன் இப்போது கொடுப்பதில்லை காட்சி ! பழைய காட்சியை இப்போது தந்தால் இன்றைய பக்தனுக்கு பாலுணர்வு பீரிட்டு விடும் என்பதாலாRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-4553070988931049162010-03-08T11:44:06.574+05:302010-03-08T11:44:06.574+05:30//அந்த நாகரிகத்தை பிரதிபலிக்கின்ற அருங்கலை திரைப்ப...//அந்த நாகரிகத்தை பிரதிபலிக்கின்ற அருங்கலை திரைப்படம் என்று கூறிக்கொண்டு இன்றைக்கு யாராவது அப்படிப்பட்ட காட்சிகளை நம் தமிழ் திரையில் அமைக்க முடியுமா? அதை சட்டம்தான் (சென்சார்) அனுமதிக்குமா//<br /><br /><br />எந்த நாட்ல இருக்கறீங்க ! இங்க காட்சிக்கு முக்கியம்னு சொல்லி சில வேலைகள் செய்தால் நிகழ்காலக் கதைக்கே அம்மணமாக பெண்ணை காட்டும் காட்சிகளை வைக்க முடியும் .... வைத்தும் உள்ளனர் சமீபத்தில் தமிழில் காதல் கதை என்றொரு படம் , இந்தியில் ஷ க் இன்னும்பலRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-46032978662155731352010-03-08T10:21:31.265+05:302010-03-08T10:21:31.265+05:30திரு ருத்ரன்,
மற்றவர்களுடனான தங்களது விவாதங்களை ப...திரு ருத்ரன்,<br /><br />மற்றவர்களுடனான தங்களது விவாதங்களை படித்து வருகிறேன். தங்களது கருத்துக்களுடன் முற்றிலும் மாறுபடுகிறேன்.<br /><br />விரைவில் எனக்கு புரிந்த வகையில் எதிர் வினை ஆற்றுவேன்.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-13273844710061272722010-03-08T03:25:07.066+05:302010-03-08T03:25:07.066+05:30ஒரு விஷயத்தைப் பற்றிய விவாதத்தில் அனைவருக்கும் ஒத்...ஒரு விஷயத்தைப் பற்றிய விவாதத்தில் அனைவருக்கும் ஒத்த கருத்து இல்லாமலிருப்பது இயல்பானதே.. விளக்கம் நன்றாக இருந்தால் மற்றவரும் ஏற்றுக்கொள்ளலாம்.. அல்லது தன் கருத்தில் நிலைகொண்டு ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம்.. பின்னொரு காலத்தில் சில அனுபவங்களுக்குப் பிறகு வேறு மாதிரியும் தோன்றலாம்.. <br /><br />ஆனால் அந்தப் பின்னூட்டத்தில் நடந்திருப்பது தனிமனித தாக்குதல்.. வன்மம் தெரிக்கிறது.. அதை அப்படியே அழித்து குப்பையில் போட்டிருக்க வேண்டும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-5210216550673470362010-03-08T00:23:36.890+05:302010-03-08T00:23:36.890+05:30இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு இந்திய பட்வா தர விரும்பு...இனிமேல் எம்.எஃ.ஹுசைனுக்கு இந்திய பட்வா தர விரும்புவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும்படி முதல் கணையாக ஹுசைன் விண்ணப்பிக்காமலேயே கத்தார் அரசு தனது குடிமகனாக ஸ்வீகரித்துக் கொண்டது. இரட்டை கடவுச்சீட்டு வைத்திருப்பது செல்லாது என்ற இந்திய சட்டத்தின் படி இன்று கத்தாரின் இந்திய தூதரகத்தில் தனது இந்திய கடவுச்சீட்டை திருப்பி தந்து விட்டார்.இந்திய பிகாசாவுக்கு அவனது வாழ்நாளில் முதிர் வயதில் தந்த பரிசுக்கு இந்தியர்கள் இனிமேல் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-90227490911077096062010-03-07T23:40:48.729+05:302010-03-07T23:40:48.729+05:30//அது நம்பிக்கை என்றால், அது இப்படி தான் காட்டப்பட...//அது நம்பிக்கை என்றால், அது இப்படி தான் காட்டப்பட வேண்டும் என்பதும் பலரது நம்பிக்கை அவ்வளவுதான்// இளந்தென்றல், அது ஒரு நம்பிக்கை அவ்வளவே. அந்நம்பிக்கைக்கு எல்லோரும் உடன்படவேண்டும் என்பதோ அல்லது அதற்கு மாற்றாகச் சிந்திப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட வேண்டும் என்பதோ இல்லைதானே? நம்பிக்கை என்று சொல்லும்போதே, அது "உண்மை" என்று அர்த்தம் ஆவதில்லை. நீங்கள் நம்புவது வேறு, உண்மை என்பது வேறாக இருக்கலாம் என்பது என் கருத்து.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-62176963797265159452010-03-07T23:32:45.792+05:302010-03-07T23:32:45.792+05:30வள்ளி, தெய்வானை, இதர தெய்வ மகளிரின் ஆடையில்லாத சில...வள்ளி, தெய்வானை, இதர தெய்வ மகளிரின் ஆடையில்லாத சிலைகளை வடிக்குமளவுக்கும், அவற்றைத் தொழுமளவுக்கும் இருந்த சமூகம்; இறைவியின் அங்க நலன்களை வியந்து பாடி வணங்கிய சமூகம்; அரசனின் மனைவியாயிருந்தாலும் அவளையும் ஆடையின்றியே சிலைவடித்த நேர்மையான சமூகம்...இவைதாம் நம் பழைய மதங்களும், மனிதர்களும் கலையையோ ஆன்மீகத்தையோ புரிந்துகொண்ட விதம். ஒன்று நமது பழமையைப் புரிந்துகொள்ள வேண்டும், அல்லது புத்தம்புதிய நாகரீகத்தின் கட்டற்ற சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் (இங்கு நான் பழைமையில் கட்டற்ற சுதந்திரம் இல்லையென்பதாக அர்த்தப்படுத்தவில்லை). இவை இரண்டுக்குமான பக்குவமில்லாத இடைநிலை மனிதர்கள்தான் இந்தமாதிரியான தொந்தரவுகளைத் தமக்கும் பிறருக்கும் ஏற்படுத்துகிறார்கள். என்ன செய்ய, இவர்களையெல்லாம் தாண்டித்தான் நீங்கள் எதையாவது செய்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. தொடருங்கள், உடன்வர நாங்களிருக்கிறோம்!அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.com