tag:blogger.com,1999:blog-6968945587007124897.post2291196364910449890..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: தேவிDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-44105183825091684382009-11-27T18:39:13.036+05:302009-11-27T18:39:13.036+05:30உங்களுடைய ஆளுமையின் இரட்டைத்தன்மையை பக்தி காதல் மீ...உங்களுடைய ஆளுமையின் இரட்டைத்தன்மையை பக்தி காதல் மீரா என விவரிப்பதால் நியாயப்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்களை மதம் ஒரு அபினைப் போல இருந்து போதையில் ஆழ்த்தி இகலோக வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் சொர்க்கம் நிச்சயம் என்கிறது. அதற்கு நீங்கள் உதவுகின்றீர்கள். ஒரு மனநல மருத்துவராக மக்களிடம் தோன்றும்போது, இவ்வளவு பேசும் இவரே பொட்டு வச்சுருக்காறே.. அப்போ பேய் பிசாசு தெய்வம் எல்லாம் இருக்கத்தானே செய்யுது என்ற பத்தோடு பதினொன்று ஆன மற்ற மருத்துவர் போலத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். ஒருவரின் மன அமைதிக்காக மக்களின் நிரந்தர அமைதியை உருவாக்க முதலாளிகளின் அமைதியை குலைக்கமுடியாமல் போகின்றதே... வருத்தமாக இல்லையா... அற்ப உணர்வின் கூடாரமாக படித்த முற்போக்கு இலக்கிய நடவடிக்கை எல்லாம் எடுத்த நீங்கள் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-20832056690084559662009-11-19T21:32:28.330+05:302009-11-19T21:32:28.330+05:30This comment has been removed by the author.Srivathsan Marganhttps://www.blogger.com/profile/14825494297410919323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-67707557110628447162009-11-19T20:42:12.572+05:302009-11-19T20:42:12.572+05:30இதில் சிக்கல் ஆண்டவன் வர மாட்டான் என தெரிந்தும் சம...இதில் சிக்கல் ஆண்டவன் வர மாட்டான் என தெரிந்தும் சமயங்களில் அவரை உதவிக்கு அழைத்து .............எனக்கு அவர் மேல் தீராக் கோபம்.கண்ணுக்கு தெரியும் பகைவனே மேல்.(எனக்கு அவர் உங்களுக்கு அவள் ,எல்லோருக்கும் நல்ல காதலியும் கிடைப்பதில்லை கடவுளும் அப்படியே.eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-87300445855165117992009-11-19T19:32:13.005+05:302009-11-19T19:32:13.005+05:30இதம் தரக் கூடிய கடவுளை மனதில் சுமப்பதில் என்ன தவறு...இதம் தரக் கூடிய கடவுளை மனதில் சுமப்பதில் என்ன தவறு?அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56766689516613147742009-11-19T19:24:30.023+05:302009-11-19T19:24:30.023+05:30//என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவத...//என் பக்தியின் பெயர் காதல் என்பது போல் என் அனுபவதில் கண்ட அழகுக்கும் அமைதிக்கும் பெயர் கடவுள். வேறு வார்த்தைகள் தெரியாததால் இப்போதைக்கு இவை.<br />//<br /><br />:) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-28946854718696699392009-11-19T16:53:40.405+05:302009-11-19T16:53:40.405+05:30பேய் இல்லை எனும்போது..... கடவுளும் இல்லைதானே....?பேய் இல்லை எனும்போது..... கடவுளும் இல்லைதானே....?பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6338978867363834312009-11-19T16:50:38.142+05:302009-11-19T16:50:38.142+05:30//பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள்...//பேய் பிசாசு போன்றவை கற்பனை, ப்ரமை என்றால் கடவுள் மட்டுமென்ன சத்தியமா, நிருபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? என்னும் கேள்விக்கு என் பதில்: பேய் பிசாசு போன்று கடவுள் என்பதும் கற்பனை தான். மனிதனின் உருவாக்கம் தான், நினைவாக்கம் தான். கடவுள் என்பது சுகம் தரக்கூடிய கற்பனை, பேய் என்பது பயம் தரக்கூடிய கருத்தாக்கம்.எது மனதுக்கு இதம் தரும்?//<br /><br /><br /><br />முரணாக உள்ளதே....!பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6185927578554721502009-11-19T14:36:23.576+05:302009-11-19T14:36:23.576+05:30இது பின்பற்றத்தூண்ட அல்ல, பின்பற்றவேண்டாமே என்பதாக...இது பின்பற்றத்தூண்ட அல்ல, பின்பற்றவேண்டாமே என்பதாகவும் இருக்கட்டும். என் தவறுகளை நியாயப்படௌத்த அல்ல என் எழுத்து, நான் விழுந்தேன் என்பது வரப்போகிறவர்களுக்கு எச்சரிக்கவும்தான்Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6146548572804569722009-11-19T14:29:20.479+05:302009-11-19T14:29:20.479+05:30விளக்கம் ஏற்கும்படி நேர்மையாக இருக்கிறது.
ஆனால் நீ...விளக்கம் ஏற்கும்படி நேர்மையாக இருக்கிறது.<br />ஆனால் நீங்கள் எல்லாம் பிறருக்கு ஒரு முன்மாதிரி<br />அந்த வகையில் இது பின்பற்றக்கூடிய முன்மாதிரி அல்ல. (:superlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-72607461059576792302009-11-19T14:03:35.604+05:302009-11-19T14:03:35.604+05:30இரண்டுமே மதிமயக்கம் தான்.இரண்டுமே மதிமயக்கம் தான்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-3096119680864412882009-11-19T13:49:38.381+05:302009-11-19T13:49:38.381+05:30கடவுளென கருதப்படும் கண்ணனை மீரா, ஆண்டாள் போன்ற மான...கடவுளென கருதப்படும் கண்ணனை மீரா, ஆண்டாள் போன்ற மானிடப் பெண்கள் காதலித்ததாக கூறப்படுவதற்கும், உங்கள் தெய்வம் தேவியை நீங்கள் காதலிப்பதற்கும் ஒற்றுமை, வேற்றுமைகள் ஏதேனும் உள்ளனவா?<br /><br />-குளோபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85043629327719204302009-11-19T13:37:16.172+05:302009-11-19T13:37:16.172+05:30என் தேவி என் தெய்வம் என்றெல்லாம் நான் கொஞ்சி மகிழு...என் தேவி என் தெய்வம் என்றெல்லாம் நான் கொஞ்சி மகிழும் அவள் மேரியாகவும் தெரிவாள், க்வான்யின்னாகவும் தோன்றுவாள்...இந்துமத'பார்ப்பனீய' குறியீடுகளைமீறி அவள் எனக்கொரு மனத்தின் மைய சக்திDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.com