tag:blogger.com,1999:blog-6968945587007124897.post2289215045349167896..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: ஜெய்ஹிந்த்.Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-83547650398126981832010-03-15T15:39:42.766+05:302010-03-15T15:39:42.766+05:30சார் எனக்கு உங்கள் பதிவில் உடன்பாடு இல்லை.. அல்லது...சார் எனக்கு உங்கள் பதிவில் உடன்பாடு இல்லை.. அல்லது எனக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லையோ!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31516656128275072402010-03-08T13:30:33.950+05:302010-03-08T13:30:33.950+05:30டாக்டர் , இந்து மதவெறி ஜெயமோகனின் ஹிசைன் குறித்த ப...டாக்டர் , இந்து மதவெறி ஜெயமோகனின் ஹிசைன் குறித்த பதிவுக்கு உங்கள் எதிர்வினை கோருகிறேன்.<br /><br />http://www.jeyamohan.in/?p=4864<br /><br />//நீங்கள் வழிபடும் சரஸ்வதியின் சிலையும் நமீதாவின் படமும் எனக்கு ஒன்றுதான் என்று ஒர் அத்வைதி சொல்ல முடியும். பரந்தாமனின் சிவந்த கண்ணும் நாயின் சிவந்த குதமும் ஒன்றே என்று சொன்ன யமுனாச்சாரியார் போன்ற வேதாந்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரத்தைநூறு வருடங்களாக அந்த ஞானமரபு இந்நிலத்தின் சிந்தனையின் சாராம்சமாக விளங்கி வந்துள்ளது. அவர்களை பாமர பக்த வெறியர்கள் கல்லால் அடிக்கவோ கழுவில் ஏற்றவோதான் துடிப்பார்கள்.//<br /><br />//பசுவைக் கும்பிடுவது மட்டும் இந்து மரபல்ல என்று உணருங்கள். பசுவைப்பலிகொடுக்கும் இந்து மரபுகளும் உண்டு. அதர்வ வேதம் முதல் இன்றுவரை நீடிக்கும் மரபு அது. இந்து மரபு இதுவே என சிலர் மேலே அமர்ந்து தீர்மானித்துவிட முடியாது . அது மிகப்பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு வெளி.<br /><br /> <br /><br /> இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்//<br /><br />//இஸ்லாமிய தாலிபானியத்தை விட இந்து தாலிபானியம் அருவருக்கத்தக்கது. ஏனென்றால் பலநூறு ஞானமார்க்கங்கள் வன்முறையின்றி ஒருங்கிணைந்து ஞானத்தேடலை நிகழ்த்திய ஒரு மாபெரும் வரலாற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறை இது.//<br /><br />கமண்ட் வெளியிடப்படாவிட்டால் பரவாயில்லை , நீங்கள் படியுங்கள் போதும் .மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-51515508268883311722010-03-08T09:07:28.791+05:302010-03-08T09:07:28.791+05:30இதை பற்றி என் பதிவு இங்கே: http://koottanchoru.wor...இதை பற்றி என் பதிவு இங்கே: http://koottanchoru.wordpress.com/2010/03/08/எம்-எஃப்-ஹுசேன்-மறுபடியு/<br /><br />டாக்டர் ருத்றனைப் பற்றிய சில வரிகள் அங்கிருந்து - டாக்டர் ருத்ரனும் நானும் ஹுசேன் விஷயத்தில் ஏறக்குறைய இசைந்த கருத்துடையவர்கள்... அவர் பொங்கி எழுந்திருக்கிறார். அது ஒரு கலைஞனின் நியாயமான ஆக்ரோஷமே. ஆனால் கட்டார் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-8224428217561453512010-03-06T09:35:02.366+05:302010-03-06T09:35:02.366+05:30///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என...///நிர்வாணமாக வரைந்தால் அழகாக இருக்கும் என்றால் என் தாயையும் தாரத்தையும் கூட அப்படி நான் வரைவேன். நிர்வாணமா விஷயம்? அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் தானே? /// சபாஸ் தயிரியமாக சொன்னீர்.<br />உங்களுக்கு உங்கள் உரிமையாளர்களைப் பற்றி வரைய உரிமையிருக்கலாம் ஆனால் அடுத்தவர் தாயை வரையமுடியுமா? {இந்துக்கள் தாயாக வணங்கும் தெய்வங்களை} என்று ஏதாவது ஒரு இந்து வெறியர் கேட்கும் முன்பே, இந்தவிஷயத்தை ஆதரித்துப் பின்னுட்டிய நபர்களையும் அவர்கள் சார்ந்த குடும்பத்தையும் அழகுணர்ச்சியும் கலாசுதந்திரமும் கொண்ட நிர்வாண ஓவியத்தை வெளியிட்டு உங்களை செக்குலரிஷ்ட் என்று காட்டிவிடுங்கள் நண்பா!smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-26562264385326764162010-03-03T23:52:42.625+05:302010-03-03T23:52:42.625+05:30I think we have enough artists in india and just d...I think we have enough artists in india and just don't support his acts on hurting someone's sentiments.<br /><br />I hope you still remember the danish import ban on middle east..i am sure you wouldn't have supported that guy....because he is not belong to the vote bank....Subhahttps://www.blogger.com/profile/18066374831747424101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85811720719953784782010-03-02T03:01:45.868+05:302010-03-02T03:01:45.868+05:30மிக நல்ல பதிவு. பலரும் கவனிக்காத ஒரு விடயத்தை அணுக...மிக நல்ல பதிவு. பலரும் கவனிக்காத ஒரு விடயத்தை அணுகி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சகிப்புத்தன்மையற்ற மதவெறி பிடித்த ஒரு சூழலில் தொடரும் அக்கிரமங்களில் இதுவும் ஒன்றாகிப்போகிறது. <br />நட்புடன்- ஜீவேந்திரன்.ஆராய்வுhttp://jeevendran.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-87412830675119191302010-03-01T12:16:15.772+05:302010-03-01T12:16:15.772+05:30சோமநாதர் கோவில் இடிக்க பட்டது மொகலாயர் படையெடுப்பி...சோமநாதர் கோவில் இடிக்க பட்டது மொகலாயர் படையெடுப்பில் என்பது வரலாறு. மராட்டிய படையெடுப்பில் தஞ்சை கோவிலில் சோழர்களின் ஓவியங்கள் மறைக்கப்பட்டது என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. மராட்டியன் இன்று இந்தியன், அன்று அந்நியன். படையெடுப்பில் கலாச்சார சின்னங்கள் அழிபடுவது அதன் தலைவிதி. அது அரசியல் சதுரங்கம்,தோற்றவன் நிலை அதோகதி. இன்று பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், கணிம வளங்களை விற்பதற்காகக் காடுகளிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றத் துடிப்பதும் உள்நாட்டு படையெடுப்பு, இது அரசியல் சதி. வேறு உடம்பிலிருந்து எடுத்து பொறுத்த பட்ட உறுப்பு,என் குருதியும்,தசையும் கலந்தபின் என்னுடையது இல்லையா?<br /><br />ஹுசைன் ஓவியங்களில் ஆபாசம் தெரியவில்லை. இது அழகின் வெளிப்பாடு என்பதை விட அன்பின் வெளிப்பாடு என்று கூற தோன்றுகிறது. நாய்க்கும், பூனைக்கும் சட்டை போடும் உலகத்திற்கு இந்தியாவின் பிகாசோ என்று வர்ணிக்க படும் மனிதர் இந்திய குடிஉரிமையை இழப்பது பெருமையாக இருக்கலாம், உலகத்தையே தன் தாய்மண்ணாக கருதும் மனிதன் வருத்தப்படலாம், ஆனால் இழப்பு அவனுக்கு இல்லை.<br /><br />டாக்டர், உங்கள் எழுத்து உயர்ந்த தரத்தில் இருப்பதே நன்மை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். மொக்கைபோட பலர் இருக்கிறார்கள்.சில விஷயங்கள் சிலருக்கு புரியாமல் போகலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் "ல ச ரா" எழுத்துக்கள் எனக்கு அப்படிதான் இருந்தது, ஆனால் அவர் வார்த்தைகளில் தொக்கி நிற்கும் மௌனம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. சிந்தா நதியில் அவர் கூறுவதை போல் "இன்று புரியாமல் இருப்பது நாளை புரியலாம்". சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நானும் அவர்களை போல் என் ஆசிரியரிடம் குதர்க்கம் செய்தவன் தான் என்று எண்ணி பார்க்கும் போது, நகைப்புதான் வருகிறது. நம் அரைகுறை அறிவு, பரிசோதிக்க சொல்லும், அவரை நம் அறிவால் மடக்கி விட்டோம் என்று இறுமாப்பு கொள்ள செய்யும். கண்டிப்பாக ஊக்குவிக்க நண்பர்கள் இருப்பார்கள்.ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான். பழமொழியை யாரும் ஆராயவேண்டாம், அனுபவியுங்கள்.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-43033255728401616512010-02-28T11:03:17.706+05:302010-02-28T11:03:17.706+05:30I was thinking abt palangudiyinar while watching t...I was thinking abt palangudiyinar while watching the actual movie. Thanks for the video! Very touching, though I donot know what to say abt Maoists.எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32257582827816347632010-02-27T22:51:18.251+05:302010-02-27T22:51:18.251+05:30//Yes, people are intelligent. Pls don't try t...//Yes, people are intelligent. Pls don't try to put them in a frame and make them think the way you think// Hello virutcham, Presenting ones thoughts or views doesnot entitle imposition by itself. It depends on the receiver. If your thoughts are just borrowed and not backed with some self experience, then there is always a fear that it may lose ground and become false before a strong thought.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-87292807167326491012010-02-27T22:11:32.754+05:302010-02-27T22:11:32.754+05:30ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இ...ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இந்தியாவுக்கு அவமானம்!? <br /><br />http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18475&Itemid=185mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-76161855988396094352010-02-27T20:29:01.094+05:302010-02-27T20:29:01.094+05:30இது மட்டு மல்ல. பாபர் மசூதியை இடித்தது, பாபர் மசூ...இது மட்டு மல்ல. பாபர் மசூதியை இடித்தது, பாபர் மசூதி இடிப்பதை வேடிக்கை பார்த்தது, இந்துத்துவாவை பிடித்து தொங்கி கொண்டிருப்பது, அப்சலை தூக்கிலிடாமல் வைத்திருப்பது, கசாப் பாதுகாப்புக்கு கோடிகளை வாரி இரைப்பது, குவத்ரோச்சி மனம் புண்படாமல் நடந்து கொள்வது, நக்சல் போர் நடத்துவது என எல்லாமே இந்திய அரசியல் தலைவர்களின் ராஜ தந்திரம்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31013557172043203352010-02-27T16:50:14.615+05:302010-02-27T16:50:14.615+05:30பின்னூட்டம் பதிவு அளவு போனதால்...
http://umarudhra...பின்னூட்டம் பதிவு அளவு போனதால்...<br />http://umarudhran.blogspot.com/2010/02/blog-post_27.htmlUmahttps://www.blogger.com/profile/11388701712240668606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16985250080827298072010-02-27T14:52:20.675+05:302010-02-27T14:52:20.675+05:30இது இந்துமுஸ்லிம் பிரச்சினையா இல்லை இந்திய அரசின் ...இது இந்துமுஸ்லிம் பிரச்சினையா இல்லை இந்திய அரசின் கையாலாகாத்தனமா?<br />அறைவேக்காட்டு வெறியர்களுக்கு எப்படியும் புரியப்போவதில்லை.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-52728036757769286592010-02-27T13:46:27.486+05:302010-02-27T13:46:27.486+05:30We cannot pride ourselves as full fledged democrat...We cannot pride ourselves as full fledged democratic nation when we fail to ensure the safety of our artists. writers, et al. <br />I agree with you Doctor. If M F Hussain is going to give up his Indian citizenship, it is going to be a blot on our democratic credentials.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-76669223530130268802010-02-27T11:18:45.264+05:302010-02-27T11:18:45.264+05:30இந்துக்களையும் இந்து மதத்தையும் விமர்சிப்பது இப்பொ...இந்துக்களையும் இந்து மதத்தையும் விமர்சிப்பது இப்பொழுதைய நாகரீகமாக ஆகி விட்டது. கலை உணர்ச்சியோடு பாக்க சொல்லும் உங்களை கேக்கிறேன், ஒரு ஆங்கில பத்திரிகையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கார்டூன் வந்தது அதற்கு எத்தகைய எதிர்ப்பு எழுந்தது என்று அனைவர்க்கும் தெரியும். அப்ப அவங்க மதத்தை பத்தி மட்டும் எதுவும் பண்ண கூடாது அப்படி பண்ணா அது சமய சார்புக்கு எதிர்ப்பா ? என்னடா ஞாயம் இது. உண்மையில பார்த்தா இந்த கருத்து சுதந்திரத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தி கேவலமான கருத்துகளை வெளியிடும் அனைவரயும் கொலைபண்ணனும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91468718911744369642010-02-26T21:12:13.478+05:302010-02-26T21:12:13.478+05:30ஒவ்வொருவரும் தங்கள் செய்கைக்கு, நியாயம் கற்பிக்க க...ஒவ்வொருவரும் தங்கள் செய்கைக்கு, நியாயம் கற்பிக்க காரணம் தேடுகிறார்கள்... இன்னும், இதுவரை - இந்த விஷயம் குறித்து, நடுநிலைமையுடன் யாரும் பேசவில்லை, எழுதவில்லை என்பதே என் கருத்து. என் தளத்திற்கு வரும்படி அன்புடன் கேட்டு, வரவேற்கிறேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-28550466365618805842010-02-26T19:47:15.210+05:302010-02-26T19:47:15.210+05:30ஓவியர் ஹுசேனைப் பற்றிய உங்கள் இடுகை மிகவும் ...ஓவியர் ஹுசேனைப் பற்றிய உங்கள் இடுகை மிகவும் அருமை,<br />http://rathnapeters.blogspot.com/2010/02/blog-post_5054.html<br />எனது பதிவில் எனக்குத்தெரிந்த என் அபிப்பிராயத்தை எழுதியுள்ளேன்.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-53017706662908472382010-02-26T14:54:17.463+05:302010-02-26T14:54:17.463+05:30ஹுசைனுடைய ஓவியங்களைப் பார்த்தால், அவர் ஹிந்து மத வ...ஹுசைனுடைய ஓவியங்களைப் பார்த்தால், அவர் ஹிந்து மத வேதபுராணங்களை மிகவும் நேசிப்பவர் என்றே தோன்றுகிறது. அதிலிருந்து அவருக்கு நிறைய விடயங்கள் கிடைகிறது போலும்.<br /><br />ஓவியங்கள் ஆபாசமானவை என்று சொல்பவர்களுக்கு... வேதபுராணங்களில் இருக்கும் கண்டராவியான incest ஆபாசங்களா வரைந்துவிட்டார். நம் கோவில்களில் இல்லாத ஆபாசத்தையா வரைந்துவிட்டார். அவர் புராணத்திலிருந்து எடுத்துக்கொண்ட விடயம் வெறும் 0.000001% கூட இருக்காது.Anonymoushttps://www.blogger.com/profile/07027345958787628894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-45805942343216667002010-02-26T14:44:27.035+05:302010-02-26T14:44:27.035+05:30jaihind!!!!!!!!!!!!!!!!!
http://vimeo.com/9681300jaihind!!!!!!!!!!!!!!!!!<br />http://vimeo.com/9681300Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-22970374885641439502010-02-26T14:03:54.963+05:302010-02-26T14:03:54.963+05:30ஹூசைன் இந்து மத தெய்வங்களை அதன் ஒரிஜினிலாட்டி குன்...ஹூசைன் இந்து மத தெய்வங்களை அதன் ஒரிஜினிலாட்டி குன்றாமல் வரைய முயன்றிருக்கிறார். எல்லா கோவில்களிலும் இந்து மத தெய்வங்கள் நிர்வாணமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் பிரச்சினையாக நினைக்காத போது ஹூசைனது ஒவியங்களை மட்டும் பிரச்சினை கருதுவது மதக் காழ்ப்புணர்ச்சி மட்டுமே.<br /><br />இந்து மத தெய்வங்களுக்கு பட்டாடையும், நகைகளையும் போட்டு இப்போது இருப்பது போல சிவகாசி ஆப்செட் மல்டிகலர் படங்கள் எல்லாம் பிற்காலத்தில் உருவானவை. இதை ரவிவர்மா போன்ற ஓவியர்கள் உருவாக்கினர். <br /><br />அடுத்து பாரதமாத நிர்வாணமென்று துள்ளுபவர்கள் அந்த பாரத மாதாவின் ஒரிஜினல் புத்திரர்களான மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களை இந்திய அரசு வேட்டையாடுவது குறித்து மகிழ்கிறார்கள். ஆகவே பாரதமாதா என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை வில்லிதான்.<br /><br />நிர்வாணம் என்பது அதன் நோக்கத்தோடு தொடர்புடையது. மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகளை எதிர்ப்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் சிலர் நிர்வாணமாகப் போராடி தமது மக்களின் அவலத்தை உலகுக்கு உணர்த்தினார்கள். இங்கே நிர்வாணம் நமக்கு போராட்ட ஆயுதமாக எழுகிறது. இந்த தாய்மார்களின் நிர்வாணத்தைப் பார்த்து எனக்கு காமம் வருகிறது என்று இந்துத்வாதிகள் மட்டும் சொல்லக்கூடும். இவர்கள்தான் ஹூசைனையும் எதிர்க்கிறார்கள்.வினவுhttp://www.vinavu.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14345493437522158792010-02-26T12:56:46.256+05:302010-02-26T12:56:46.256+05:30ருத்ரன் அய்யா,
பிரபல ஓவியர் ஹுசைன் கத்தார் நாட்டி...ருத்ரன் அய்யா,<br /><br />பிரபல ஓவியர் ஹுசைன் கத்தார் நாட்டின்<br />குடியுரிமையை கேட்டு பெறவில்லை.மேலும்<br />இது பெரிய மரியாதையும் இல்லை.<br /><br />கத்தார் போன்ற அரபு நாடுகள், வெளிநாட்டினருக்கு குடியுரிமை<br />வழங்குவது அசாதாரனமானது.<br /><br />ஊடகங்கள் வியாபாரத்திற்காக அலைவதினால்,தாறுமாறாக<br />எழுதுகின்றன.<br /><br />அன்புடன்,<br />எண்ணத்துப்பூச்சிMugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-21231295219307623912010-02-26T11:53:54.338+05:302010-02-26T11:53:54.338+05:30என்ன வரைந்தார் என்பதை விட, யார் வரைந்தார் என்பதே இ...என்ன வரைந்தார் என்பதை விட, யார் வரைந்தார் என்பதே இங்கு பார்க்கப்படுகிறது. குருவாயூர் கோவிலில் கடவுளின் நிர்வான ஓவியத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லையா?Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69066186387129544172010-02-26T09:53:45.018+05:302010-02-26T09:53:45.018+05:30அந்த லின்கைப் பார்த்தேன்.. அவருடைய அந்த சர்ச்சைக்க...அந்த லின்கைப் பார்த்தேன்.. அவருடைய அந்த சர்ச்சைக்குரிய ஓவியங்களை நியாயப்படுத்த முடியவில்லை :))<br /><br />சர்ச்சையுண்டாக்கும் எனத் தெரிந்தே, குறிப்பிட்ட மக்களின் கடவுளுருவ வடிவங்களை நம்பிக்கைகளை ஏன் வரைந்து காயப்படுத்த வேண்டும்? <br />Religious beliefs are to be respected, unless they are harmful.<br /><br />தன் தாயை வரையும் உரிமை வேண்டுமானால் ஒருவருக்கு இருக்கலாம்.. அடுத்தவர் தாயை இப்படி வரைவது சரியோ?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-82764594843824129942010-02-26T08:19:24.011+05:302010-02-26T08:19:24.011+05:30//சொல்ல போனால் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிக...//சொல்ல போனால் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் அதிகம் சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பது என் கருத்து.//<br /><br />முகுந்த் அம்மா, இன்றைய அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டு பார்க்கும் பொழுது நீங்க கூறிய அந்த 'அதிக சகிப்பு' தன்மைக்கு பங்கம் விளைவிப்பது போலல்லவா அரசியல் கட்சிகள் தங்களின் அணுகுமுறையை தவறாக கைகளில் எடுத்திருக்கிறது. அதுவே மக்களின் மனதினை வேறு திசையில் திருப்பி ஊறு விளைவித்து விடுகிறது காலப் போக்கில்.<br /><br />உ.தா: அண்மைய காலங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் விநாயக சதுர்த்தி விழாக்களும் அதனையொட்டிய மதக் கலவரங்களும்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91512121564427724052010-02-26T05:52:30.258+05:302010-02-26T05:52:30.258+05:30காட்டம் குறையாமல் உங்கள் எண்ணத்தை வெளிப்படித்து வி...காட்டம் குறையாமல் உங்கள் எண்ணத்தை வெளிப்படித்து விட்டீர்கள்.<br />சில வெறிப்பிடித்த தடியெடுத்தவர்ககளை, கண்டு கொள்ளாத நம் சமூகம், நம் வரலாற்றில் இன்னுமொரு கறையை கண்டுக்கொள்ளாமல் போவதில் என்ன அதிசயம். இழப்பு நம் பெருமைக்கும், இறையாண்மைக்கும் தான்.Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.com